கார்த்திகை மாத பிரதோஷத்தை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள பெரிய நந்திக்கு பால் தயிர் சந்தனம் பன்னீர் ஜவ்வாது உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கொண்டு சிறப்பு…
Read More »திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் மூலவர் சந்நிதி எதிரே உள்ள நந்தி, ஆயிரங்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, கொடிமரம் எதிரே உள்ள நந்தி, பிரதோஷ நந்தி…
Read More »திருவண்ணாமலை ஸ்டேட் வங்கி அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவண்ணாமலை மாவட்டச் செயலர் ப. செல்வன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் எம்.…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் ஸ்ரீதர்மசம்பந்தினி உடனுறை ஸ்ரீஅகத்தீஸ்வரர் கோயிலில் உள்ள மூலவர் ஸ்ரீஅகத்தீஸ்வரர், ஸ்ரீதர்மசம்பந்தினி, பிரதான நந்திக்கு பிரதோஷ சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்நிகழ்வில் சுற்றுவட்டார கிராமங்களைச்…
Read More »திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாநில அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான குடியரசு தின விளையாட்டு போட்டிகள் மற்றும் சப் ஜீனியர் விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் ஆத்மா திட்டத்தின் கீழ் ஆராய்ச்சி விரிவாக்கம் சார்பில் விவசாயிகள் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த உழவர் விழா இன்று நடைபெற்றது இந்நிகழ்வில்…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த பரமனந்தல், கொட்டாவூர், குப்பனத்தம், கல்லாத்தூர் ஆகிய ஊராட்சிகளுக்கு உள்பட்ட கிராமங்களுக்கான மனுநீதி நாள் முகாம் பரமனந்தல் கிராமத்தில் நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி நடைபெறும் மாற்றுத்திறனாளிக்கான மருத்துவ முகாம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலத்தினை வட்டார கல்வி அலுவலர் சுந்தர் தலைமை…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு நகர திமுக சார்பில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பிறந்த நாளை முன்னிட்டு கழக கொடி ஏற்றுதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல்,…
Read More »திருவண்ணாமலை அடுத்த சானாநந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் 26 வயதான சின்னராசு என்ற வாலிபர். அதே கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான தனலட்சுமி என்பவரை காதலித்து 7 மாதம்…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் பகுதியில் ரூ.9.69 லட்சம் மதிப்பீட்டில் 63 KVA மின்திறன் கொண்ட புதிய மின்மாற்றியை செயற்பொறியாளர் கு. சங்கரன் இன்று…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் உணவு பதப்படுத்தப்படும் மையம் அமைக்கப்படுமா என ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். தரணி வேந்தன் கேள்வி எழுப்பியதிற்கு, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உணவு…
Read More »கடலூர் மாவட்டத்தில் ஃபெங்கல் புயலை எதிர்கொள்ள துணை ஆட்சியர் நிலையில் 14 மண்டலங்கள், 6 நகராட்சி, 14 பேரூராட்சி, மாநகராட்சிக்கு அலுவலர்கள் நியமனம். 28 பாதுகாப்பு மையங்கள்,…
Read More »கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஏணிக்காரன்தோட்டம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தை கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.…
Read More »கடலூர் எம்.பியான எம். கே. விஷ்ணு பிரசாத் என்எல்சி நிர்வாகத்தின் கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு நிதி (CSR) குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு அரசு தந்த…
Read More »