வடகிழக்கு பருவமழையில் பயிர் பாதிப்பு ஏற்படும் மாவட்டங்களில் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஓரிரு தினங்களில் மழைக்கு பின் பாதிப்புகள் உள்ள பயிர்கள் கணக்கெடுக்கப்படும் என வேளாண்மை மற்றும்…
Read More »வங்கக் கடலில் உருவான ‘பெங்கல்’ புயல் வலுவிழுந்து நாளை கரையை கடக்கிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் அதிக கன மழை பெய்யக்கூடும் எனவும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய…
Read More »கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.சிவகாமி உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாட்டையொட்டி, சுவாமி மற்றும் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அலங்காரத்தில், மகா தீபாராதனை…
Read More »செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பங்கேற்க சென்ற கட்சியினரின் வாகனங்களுக்கு, சுங்கச்சாவடியில்…
Read More »உளுந்துார்பேட்டையில் திருமலா திருப்பதி வெங்கடேஸ்வரா கோவில் வளாகத்தில் அன்னதான கூடம் பூமி பூஜை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதியதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை சந்திப்பதற்கு அ.தி.மு.க., பொதுச்…
Read More »கள்ளக்குறிச்சி மர சிற்பிக்கு சிறந்த கைவினைஞர் விருது தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மர சிற்பத்திற்கு புகழ் பெற்ற பகுதியாகும். இதற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…
Read More »கள்ளக்குறிச்சி நகரப்பகுதி அரசு மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவில் குதிரைச்சந்தல் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன்- பஞ்சமிநாயகி தம்பதியின் குழந்தை அசோகமித்ரன், 5; சிகிச்சை பெற்று வருகின்றார். தனது பேரக்குழந்தையான…
Read More »கல்வராயன்மலையில் உள்ள இன்னாடு கிராமத்தில் மலைவாழ் உண்டு உறைவிடத்துக்கு பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர் மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், பள்ளியில் சமையல் செய்த…
Read More »தமிழ்நாடு அரசின் பூம்புகார் கைத்திறன் விருதுகள் வழங்கும் விழா சென்னை மாமல்லபுரத்தில் நடந்தது. விழாவில், கைவினைக் கலைஞர்களுக்கு ரொக்கப் பரிசு, பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.…
Read More »கள்ளக்குறிச்சி அண்ணா நகர் சேலம் சாலை, மின்வாரிய அலுவலகம் அருகே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பாரத மாதா நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா நேற்று காலை 8…
Read More »மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, வரும் டிச.5,6 தேதிகளில் நடக்கிறது. இதுகுறித்து கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு: தமிழ் வளர்ச்சித் துறை சார்பில்…
Read More »திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் மூலவர் சன்னிதி எதிரே உள்ள நந்தி, ஆயிரங்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, கொடிமரம் எதிரே உள்ள நந்தி, பிரதோஷ நந்தி…
Read More »திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் குடியரசு தின விழா விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மாவட்ட…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு கம்பர் தெருவைச் சேர்ந்த அரவிந்த்ராஜ். தகவல் தொழில்நுட்ப ஊழியர். இவரது மனைவி சங்கவி. இவர்களது மகள் தியா. ஒரு வருடம் 10 மாதங்களே…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு திருவோத்தூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வேதபுரிஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ விழா நடைபெற்றது. பிரதோஷ வழிபாடு நிகழ்ச்சியில் நந்தி தேவருக்கு சிறப்பு அபிஷேகம்…
Read More »