செய்திகள்

*தெருநாய்கள் தொடர்பான தொடர் குற்றச்சாட்டு – இந்திய விலங்குகள் நல வாரியம் கடிதம்*

தமிழகத்தில் தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் உள்ளூர் மக்கள் நாய்களிடம் கடி வாங்கி வருவதாக தொடர்ந்து புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது தெரு…

Read More »
க்ரைம்

பெண் மருத்துவர் ஜன்னலில் தூக்கிட்டு தற்கொலை – யார் காரணம்?

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரவி வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் திவ்யா, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் முதுகலையில் 3ம் ஆண்டு படித்து வந்தார்.…

Read More »
க்ரைம்

கஞ்சா விற்பனை படு ஜோர் – CCTV கேமரா வைத்த பக்கத்து வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு

பழனி அருகே கஞ்சா விற்பனைக்கு இடையூறாக சிசிடிவி மாட்டியதால் ஆத்திரம் – வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – S.P. நடவடிக்கை எடுப்பாரா சமூக ஆர்வலர்கள்…

Read More »
க்ரைம்

மாநில மலைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை மீறி மரங்கள் வெட்டி கடத்தல் – அனுமதி கொடுத்துவிட்டு வேடிக்கை பார்க்கும் மாவட்ட நிர்வாகம்

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை மலை பகுதி முழுவதும் மாநில மலைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (HACA COMMITTEE) கண்காணிப்பு பட்டியலில் உள்ள பகுதி ஆகும் . இங்கு எந்தவித…

Read More »
விமர்சனங்கள்

உடையும் நிலையில் குடிநீர் தொட்டி – நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சித்தரேவு ஊராட்சிக்கு உட்பட்ட 7வது வார்டு கோட்டைபட்டி தெருவில் உள்ள துர்க்கை அம்மன் கோவில் தென்பகுதியில் பொதுமக்களின் குடிநீர்…

Read More »
க்ரைம்

”என் பையன் மரணத்துக்கு நீதி வேண்டும்” – கதறும் பெற்றோர்

திருப்பத்தூர் அருகே பள்ளி வளாகத்தில் மூடியிருந்த கிணற்றில் விழுந்த மாணவனின் உடலை வாங்க பெற்றோர் ஒப்புதல் தெரிவித்தனர். மாணவன் இறந்ததால் பள்ளிக்கு இரண்டாவது நாளாக விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.…

Read More »
செய்திகள்

தலைமறைவு குற்றவாளிகள் கைது

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளமடம் அருகே நாகராஜன் என்ற வாலிபரை வெட்டிய வழக்கில் தலைமறைவாக இருந்த அதே பகுதியை சேர்ந்த பழனிக்குமார் மற்றும் புவிக்குமாரை போலிசார் தேடிவந்த நிலையில்…

Read More »
செய்திகள்

கொதிக்கும் ரசத்தில் தவறி விழுந்த குழந்தை பலி

திண்டுக்கல் மாவட்டம் , வத்தலகுண்டு அருகே எழுவனம்பட்டியில் கோவில் திருவிழாவில் நந்தகோபால் என்பவர் மகன் ஸ்ரீதரன்(2) சமையல் செய்யப்பட்ட இடத்தில் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது சூடான ரசம்…

Read More »
க்ரைம்

மண்டையோடுடன் எலும்பு கூடு வைத்து நடுரோட்டில் பூஜை-மக்கள் அச்சம்

திண்டுக்கல், பழனி, அம்பேத்கர் தெரு, தில்லையாடி வள்ளியம்மை தெரு, போகர் சாலை இந்த மூன்று தெருக்களும் சந்திக்கும் பகுதியில் மனித மண்டை ஓடு, கை, கால் எலும்புகள்…

Read More »
க்ரைம்

நட்சத்திர ஆமைகள் கடத்தி விற்க முயற்சி – மூன்று கடத்தல்காரர்கள் கைது

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியில் நட்சத்திர ஆமைகள் கடத்தி விற்பனை செய்யும் கும்பல் நடமாட்டம் இருப்பதாக மத்திய வன உயிரின குற்ற தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு இரகசிய…

Read More »
விமர்சனங்கள்

அரசு விழாவில் MP – MLA வாக்குவாதம்

தேனி மாவட்டத்தில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட தொடக்க விழா அரசு நிகழ்ச்சியில், திமுக எம்.பி தங்க தமிழ்ச்செல்வனுக்கும், தேனி எம்எல்ஏ மகாராஜனுக்கும் இடையே மேடையேறிய…

Read More »
க்ரைம்

அனுமதி இல்லாத மதுபான விற்பனை – சம்மந்தபட்ட பார்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்குமா என கேள்வி

நேற்று (01.8.2025) இரவு -10.30 மணியளவில் பழனி Rf ரோடு ஈஸ்வரன் உணவகம் அருகே அனல் பறக்கும் இரவு நேர மதுபானம் விற்பனை இதை பழனி நகர…

Read More »
க்ரைம்

நடுராத்திரியில் பலி கொடுத்த கும்பல் ?

தூக்கத்தில் வந்து சொன்ன ஆவி..! ஒரு வருஷத்துக்கு முன்னாடி செத்து போன அண்ணனோட ஆவி வந்து சொன்னதால காத்திருந்து பழிக்கு பழி தீர்த்த தம்பி. கொன்று மணலில்புதைக்கப்பட்ட…

Read More »
விமர்சனங்கள்

வனப்பகுதிக்குள் உ**சம் – 18 வயது நிரம்பாத இருவரை பிடித்து வனத்துறை விசாரணை

திண்டுக்கல் மாவட்ட வனபாதுகாப்பு படையினர் சிறுமலை மலை பகுதிக்கு ரோந்து சென்ற போது 9-வது கொண்டை ஊசி வளைவில் அநாதையாக இருசக்கர வாகனம் ஒன்று நிற்பதை பார்த்துள்ளனர்.…

Read More »
க்ரைம்

எம்.எல்.ஏ. பேர சொல்லி ரூ.10 லட்சம் அபேஸ்

பெண் பரபரப்பு புகார் ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையாவின் உறவினர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 10 லட்சம் மோசடி..! ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ சண்முகையா…

Read More »
Back to top button