க்ரைம்

திருநெல்வேலி : பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கேபிள் டிவி ஆபரேட்டர் கைது

திருநெல்வேலி டவுன் மாதா சன்னதி தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திர பெருமாள். இவர் கேபிள் டிவி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவர் அதே பகுதியில் இட்லி கடை நடத்தி வரும் பெண்ணுக்கு ஆபாச குறுந்தகவல்கள் அனுப்பி தொல்லை…

Read More »
டிரெண்டிங்

கழுத்தில் டயருடன் உலா வந்த யானை

அஸ்ஸாம் மாநிலம் கோலாகட் மாவட்டம் மொராங்கி வனப்பகுதியில், கழுத்தில் டிராக்டர் டயர் சிக்கிய நிலையில் யானை ஒன்று உலா வந்தது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.…

Read More »
க்ரைம்

சென்னை : ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சடலங்களை வீடியோ எடுத்த 4 பேர் கைது

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த பல் ஆனந்த் என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உடல் மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது. அப்போது ஆனந்த்தின் உடலைப்…

Read More »
செய்திகள்

3 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை – பள்ளி முன்பு ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்

தென்காசி மாவட்டம் நல்லூரில், சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 44 ஆசிரியர்கள் மற்றும் 4 அலுவலகப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம்…

Read More »
செய்திகள்

வாரத்தில் 5 நாட்கள் வேலை கோரி வங்கி ஊழியர்கள் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் அனைத்து வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு சார்பில், வங்கி ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக வாரத்தில் 5 நாட்கள் வேலை என்ற…

Read More »
க்ரைம்

பெரம்பலூர் : கிராவல் மண் கடத்தல் புகார் – திமுக நிர்வாகி கைது

பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் பகுதியைச் சேர்ந்த கே.சி.ஆர். குமார், திமுக ஆதிதிராவிடர் நலப்பிரிவு மற்றும் வர்த்தக அணியில் நிர்வாகியாக உள்ளார். இவருக்குச் சொந்தமான கல்குவாரி மற்றும் கிரஷரில்…

Read More »
க்ரைம்

மயிலாடுதுறை : மனைவியின் கோடிக்கணக்கான சொத்துகளை அபகரிக்க முயற்சிக்கும் வழக்கறிஞர் மீது கணவர் புகார்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் வர்த்தக சங்கத் தலைவராக உள்ள பாலையா, தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி சீர்காழி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் அவரது…

Read More »
க்ரைம்

சிவகங்கை : காவலாளி கொலை வழக்கில் காவலர் 4 பேர் கைது

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் அஜித்குமார் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம், நகை திருட்டு வழக்கு…

Read More »
க்ரைம்

ஆலங்குளம் : மகள் மருமகனை அரிவாளால் வெட்டிய தந்தை கைது

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த ஆகாஷ் என்பவரும், மேலஅரியநாயகிபுரத்தைச் சேர்ந்த சுஷ்மிதா என்பவரும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர்,இருவரும் கல்லூரிப்…

Read More »
க்ரைம்

தென்காசி : கஞ்சா கடத்திய இருவர் கைது -1 கிலோ கஞ்சா, 254 போதை சாக்லேட்டுகள் பறிமுதல்

தென்காசி மாவட்டம் காலாங்கரை பகுதியில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையின் போது வாகனத்தில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து,…

Read More »
க்ரைம்

கோவில் திருவிழாவில் கழுகு மரம் ஏறும் நிகழ்வு

திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகஇவ்விழாவின் முக்கிய நிகழ்வான கழுகு மரம் மரம் ஏறும் நிகழ்ச்சியும் முக்கியத்துவமும் வாய்ந்தது.பாரம்பரிய வழக்கப்படி இந்த கழுகு மரம் ஏறும்நிகழ்ச்சிக்காக கடந்த இரு…

Read More »
செய்திகள்

இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டுகால இசைப்பயணத்தை கொண்டாடும் மாபெரும் நேரடி இன்னிசை நிகழ்வு

திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நவம்பர் 1-ம் தேதி பிரம்மாண்ட நேரடி இசை நிகழ்ச்சி. இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டுகால இசைப்பயணத்தை கொண்டாடும் வகையில்,…

Read More »
க்ரைம்

தூத்துக்குடி : தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த மூவர் கைது –  418 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம், துறையூர் செல்லும் சாலையில் உள்ள ஒரு தோட்டத்தில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய…

Read More »
க்ரைம்

பெண் காவலரை தாக்கிய தலைமை காவலர் கைது

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகேயுள்ள குருக்களாண்டார்பட்டியைச் சேர்ந்தவர் பொன்ராஜ். இவர் கடையநல்லூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இவர் அதே காவல் நிலையத்தில் பணியாற்றும்…

Read More »
செய்திகள்

மேட்டூரில் பாதுகாப்பு சாதனங்கள் கேட்டு தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

சேலம் மாவட்டம் மேட்டூர் நகராட்சி துாய்மை பணியாளர்கள் சதுரங்காடி காந்தி சிலை பகுதியில் இருந்து காலை 10.30 மணிக்கு பேரணியாக புறப்பட்ட அவர்கள், ஸ்டேட் வங்கி வரை…

Read More »
Back to top button