செய்திகள்

கரூர் : ஊதிய உயர்வு உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி துாய்மை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டம்

கரூர் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துாய்மை பணியாளர்களாக பணியாற்றி வரும் துப்புரவு பணியாளர்கள், தங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட தினசரி ஊதியமான ரூ.760 வழங்க வேண்டும், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும், பி.எப்.…

Read More »
செய்திகள்

பேராசிரியர் சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு – அமைச்சர் நிர்மல்குமார் அறிவிப்பு

பேராசிரியர் சாலமன் பாப்பையாவுக்கு இன்று அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என அமைச்சர் நிர்மல்குமார் அறிவித்தார். பட்டிமன்ற பிதாமகன் என போற்றப்படும் சாலமன் பாப்பையா, நகைச்சுவை பேச்சாலும்,…

Read More »
செய்திகள்

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க நிதியை ஒதுக்குங்கள் – அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்

திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையின் பாசன வாய்க்கால்களைத் தூர்வாருவதற்காக 1,801.27 கி.மீ. நீளமுள்ள கால்வாய்களை ரூ.14.98 கோடி மதிப்பீட்டில் சிறப்பு தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளும் முன்மொழிவு  பரிசீலனையில் உள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் மானியக் கோரிக்கையின் போது அறிவித்திருந்தார். ஆனால், இதுவரை…

Read More »
செய்திகள்

கோழியை விழுங்கிய மலைப்பாம்பு மீட்பு!

கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு அருகே பிலாங்காலையில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த மலைப்பாம்பு ஒன்று கோழியை பிடித்து விழுங்கியதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு…

Read More »
தொழில்நுட்பம்

தூத்துக்குடி : கேரை மீன்கள் அதிக வரத்து மீனவர்கள் மகிழ்ச்சி

தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஏராளமான நாட்டுப்படகுகள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றன. இந்தப் படகுகள் வழக்கமாக சனிக்கிழமை கரை திரும்பும் நிலையில், இன்று ஏராளமான  நாட்டுப்படகுகள் கரை திரும்பியுள்ளன. இந்நிலையில்,…

Read More »
விமர்சனங்கள்

பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் சமையல் எண்ணெய் , பருப்பு ,மற்றும் அரிசி உள்ளிட்ட பொருட்களை ஆய்வு – அமைச்சர் வெங்கட ரமணன்

கொடைக்கானலுக்கு இரண்டு நாட்கள் சுற்று பயணமாக வந்த உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கள் துறை அமைச்சர் வெங்கட ரமணன் , நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிட்டங்கியில்…

Read More »
க்ரைம்

தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.6,50,000 கையாடல் செய்த கிளை மேலாளர் கைது

திண்டுக்கல் பேருந்து நிலையம், குறிஞ்சி லாட்ஜ் அருகே உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த முத்து மகன் சகாய ஜான்பீட்டர் என்பவர் கிளை மேலாளராக…

Read More »
செய்திகள்

விபத்தில் மணப்பெண் பலி

திண்டுக்கல் மாவட்டம் கமலாபுரம் சக்கையாநாயக்கனூரை சேர்ந்த மாணு வேல் மகள் வென்சியா. இவருக்கு நாளை 13ஆம் தேதி திருமணம் நடக்க இருந்த நிலையில் தனது வருங்கால கணவருடன்…

Read More »
க்ரைம்

தூத்துக்குடி: விநாயகர் சதுர்த்தி முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை – 4 பேருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி மாவட்டம் சுந்தரவேல்புரம் தெருவைச் சேர்ந்த காளிமுத்து, வெற்றிவேல் நகரைச் சேர்ந்த ராஜாமணி இருவருக்கும் கடந்த 2013-ஆம் ஆண்டு  நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் காளிமுத்துவை கொலை செய்ய ராஜாமணி…

Read More »
செய்திகள்

ஓசூரில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு – மாநகராட்சி நடவடிக்கை

ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட 16 முதல் 20-வது வார்டுகளில் கடந்த 3 மாதங்களாக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மழை குறைந்ததால் நிலத்தடி நீர்மட்டம் சரிந்துள்ள நிலையில்,…

Read More »
க்ரைம்

திண்டுக்கல் : பெண் ஒருவர் படுகொலை – போலீசார் விசாரணை

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்தவர் ஜெயசீலன். மனைவி காளியம்மாள். இந்த தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், பாப்புலர் நகர் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் கடந்த…

Read More »
செய்திகள்

17 குட்டிகளை ஈன்ற சிப்பிப்பாறை நாய் அதிசய நிகழ்வு

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் சிப்பிப்பாறை வகை நாய் ஒன்று ஒரே பிரசவத்தில் 17 குட்டிகளை ஈன்று வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிசய நிகழ்வில் 10 ஆண் குட்டிகளும் 7 பெண் குட்டிகளும் பிறந்துள்ள நிலையில்,…

Read More »
செய்திகள்

நாளை முதல் டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி டிஜிட்டல் முறையில் பதிவிறக்கம் – தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வாகன பதிவு சான்றிதழை பொதுமக்களே டிஜிட்டல் முறையில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் புதிய நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது. சட்டசபையில் கடந்த செப்.2-ம் தேதி விதி எண்…

Read More »
க்ரைம்

தென்காசி : பட்டா வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர், புரோக்கர் கைது

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் தனது தந்தை பிரித்துக் கொடுத்த இடத்தில் வீடு கட்டி வரி செலுத்தி வந்துள்ளார். அந்த இடத்திற்கு தனிப்பட்டா கோரி விண்ணப்பித்த நிலையில், சர்வேயர்…

Read More »
க்ரைம்

ராஜஸ்தான்: மனைவி மற்றும் 3 மகள்களை கல்லால் அடித்து கொன்ற கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கோவிந்தபுரா பகுதியில் ராகுல் ஜா அவரது மனைவி கீதா ஜா மற்றும் 3 மகள்களும் வீட்டில் இருந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை 10 மணி வரை வீட்டின் கதவு…

Read More »
Back to top button