க்ரைம்

காப்பு காட்டில் ஒருவர் உயிரிழந்த இடத்தில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடபொண்பரப்பி அருகே உள்ள காப்பு காட்டில் அதே கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல்…

Read More »
செய்திகள்

மின்னல் தாக்கி அடுத்தடுத்து இரண்டு மாடுகள் பலி

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சொட்டை மாயனூர் பகுதியை சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவரது பசு மாடு இன்று மாலை மின்னல் தாக்கி உயிரிழந்தது 2. அதே…

Read More »
கோக்கு மாக்கு

மின்வேலியில் சிக்கி பூ வியாபாரி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை அருகே மின்வேலியில் சிக்கி பூ வியாபாரி உயிரிழப்பு. பூக்களை பறிப்பதற்காக சென்ற போது சட்டவிரோத மின்வேலியில் சிக்கி உயிரிழந்தார் சரத்குமார்…

Read More »
டிரெண்டிங்

இயற்கை ஆர்வலரின் விழிப்புணர்வு பயணம் – ஊட்டியில் இருந்து இந்தியா முழுவதும் பயணம்

இயற்கை ஆர்வலர் சாதிக் பயணம்.! காடுகளின் வழியாக மலையேற்றம் பாதுகாக்கப்பட்ட பகுதியில் உள்ள வனவிலங்குகளுக்கு இந்த வணிகச் செயல்பாடுகள் இடையூறு விளைவிக்கும் என புகார் நம் முன்னோர்கள்…

Read More »
விமர்சனங்கள்

கழிவுநீர் கால்வாயில் குப்பைகள்

கள்ளக்குறிச்சி நகராட்சி கழிவுநீர் கால்வாய்களில் குப்பைகள் சூழ்ந்து சுகாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியின் 21 வார்டுகளிலும்நகராட்சி துப்புரவு பணியாளர்கள் தினசரிகுப்பைகளை வீடுகள் தோறும் சென்றுதரம் பிரித்து…

Read More »
செய்திகள்

வெள்ளத்தில் சிக்கிய மக்கள் – 150 பேரை கயிறு கட்டி மீட்ட தீயணைப்பு துறையினர்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ராக்காச்சி அம்மன் கோவில் பகுதியில் பலத்த வெள்ளம்! 20 பெண்கள் உள்பட 150 பேரை கயிறு…

Read More »
விமர்சனங்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டம்:பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியம் உயர்த்த ஓவியம் வரைந்து கோரிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணி புரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு. செல்வம்…

Read More »
விமர்சனங்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டம்:கள்ளச்சாராய பலி: பொதுமக்கள் கருத்து

கள்ளக்குறிச்சி கருணாபுரம், சேஷசமுத்திரம், மாதவச்சேரி ஆகிய பகுதிகளில் கடந்த ஜூன் 19ம் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்து 229 நபர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதில் 68…

Read More »
விமர்சனங்கள்

சாக்கடை தூர் வாரிய போது குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறிய போது தான் தெரிந்தது சாக்கடைக்குள் அமைக்கப்பட்டது குடிநீர் குழாய் என்று

திண்டுக்கல் மாவட்டம் பழனி காந்தி மார்க்கெட் அமைந்துள்ள பகுதியில் சாக்கடை தூர்வாரும் பணி நடந்து வருகிறது. தற்பொழுது சாக்கடை தூர்வாரிய இடத்தில் திடீரென சாக்கடைக்குள் கொப்பளித்து கொண்டிருக்கிறது.…

Read More »
செய்திகள்

இலவசம் என கூறிவிட்டு திடீரென விடுதி கட்டணம் கட்ட கல்லூரி நிர்வாகம் வற்புறுத்தியதால் மாணவர்கள் சாலையை மறித்து போராட்டம்.

திருச்சி மாவட்டம்: திருச்சி மாவட்டம் , தொட்டியம் தாலுகா பகுதியில் இயங்கி வரும் வெற்றி விநாயக காலேஜ் ஆப் இன்ஜினியரிங் & டெக்னாலஜி கல்லூரி மாணவர்கள் திடீர்…

Read More »
க்ரைம்

இடையகோட்டையில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 5 ஆண்டுகள் சிறை ரூ.1,10,000 அபராதம்

திண்டுக்கல் மாவட்டம் இடையகோட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2020 ஆம் ஆண்டு கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக நாமக்கல்…

Read More »
க்ரைம்

பழனி அருகே தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபர் கைது

திண்டுக்கல் மாவட்டம் பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பழனி டிஎஸ்பி தனஞ்செயன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய…

Read More »
க்ரைம்

திருவண்ணாமலை மாவட்டம்:மது விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பதாக வந்த தகவலின் பேரில், வந்தவாசி தெற்கு, வடக்கு, கீழ்க்கொடுங்காலூர், தேசூர், பொன்னூர் போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.…

Read More »
செய்திகள்

கள்ளக்குறிச்சி மாவட்டம்:ஆட்சியரிடம் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராயப்பாளையம் ஏரியானது மழை நீரால் நிரம்பியுள்ளது. இந்த ஏரியில் இன்று (அக்.,15) மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த், முன்னிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும்…

Read More »
விமர்சனங்கள்

போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் பொதுமக்கள் – தினந்தோறும் அல்லல்படும் வாகன ஓட்டிகள் – கண்டுகொள்ளாத காவல் துறை

திண்டுக்கல் மாவட்டம் , திண்டுக்கல் நகர் வடக்கு மற்றும் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாகல் நகர் ரவுண்டானா பகுதி திண்டுக்கல் நகரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள…

Read More »
Back to top button