கோக்கு மாக்குசெய்திகள்

ப்ளீச்சிங் பவுடர் சாப்பிட்ட குழந்தை பெற்றோருக்கு எம்.எல்.ஏ விடுதியை அளித்த மா.சுப்ரமணியன்!

தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த 5 வயது குழந்தை இசக்கியம்மாள் பீஜிங் பவுடரை சர்க்கரை என நினைத்து தெரியாமல் உண்டதால் உடல் மெலிந்து அதிக பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதை அறிந்து இன்று காலை நேரில் சென்று குழந்தையின் நலம் விசாரித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள் அக்குழந்தையின் பெற்றோர்களிடம் விசாரிக்கையில் அவர்கள் அங்கேயே வீதியில் தங்குவதை அறிந்த அடுத்த நொடி சட்டமன்ற விடுதியில் தமக்கு ஒதுக்கிய அந்த அறையை அவர்கள் தங்குவதற்கு தந்து இரண்டு மாதத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் அவர்களுக்கு நிதி உதவி வழங்கியதை அந்த பெற்றோர்கள் மனம் உருக ” நாங்கள் கடவுளை கண்டதில்லை இவரைக் காண்கிறோம் கடவுளைப் போல் ” என்று மனம் நெகிழ்ந்தனர்…

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button