செய்திகள்விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிகில் கலந்துகொண்ட காவலர்களுக்கு DC மற்றும் AC வரவேற்பு

இன்று (10-08-21) இரவு 21.10 மணிக்கு டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு டோக்கியோவில் இருந்து தில்லி வழியாக (6E-2168) என்ற விமானத்தில் சென்னைக்கு வந்த

1. திரு நாகநாத பாண்டியன்
(AR-சென்னை மாநகர காவல்)

2. திரு ஆரோக்கிய ராஜ்
(ராணுவ வீரர்)

ஆகியோருக்கு சென்னை விமான நிலையத்தில் DC-AR திரு சௌந்தர்ராஜன் அவர்கள் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button