க்ரைம்செய்திகள்

தந்தையை கத்தரிக்கோலால் குத்தி கொன்ற மகன் : போலீஸ் விசாரணை

கோவை சொக்கம்புதூர் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் இவர் வாழைக்காய் மண்டி வைத்து தொழில் செய்து வந்துள்ளார் இவரது வீட்டில் அவரது மகன் ராஜேஷ் என்கின்ற கோவிந்தராஜன் திருமணமாகி பெற்றோருடன் வசித்து வருகிறார் கடந்த ஒரு வருடமாக வீடு வாங்கி தர வேண்டும் என தந்தை ராமச்சந்திரன் வற்புறுத்தி வந்துள்ளார் இதனையடுத்து சில சமயங்களில் மது குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது இந்த நிலையில் நேற்று கோவிந்தராஜன் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு வந்த தந்தை ராமச்சந்திரனிடம தகராறு செய்துள்ளார் அப்போது அருகில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து கழுத்தில் குத்தி கொலை செய்துள்ளார் இதுகுறித்து செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button