தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பகுதியில் சற்று முன் சாமியார் ஒருவர் 3 இளம்பெண்களுடன் ஆறு மாத குழந்தையை எடுத்துச் சென்று அங்கு உள்ள வனப்பகுதிக்குள் சென்றுள்ளார் அப்போது பகுதியில் நின்றிருந்த சில இளைஞர்கள் அந்த சாமியாரை வழிமறித்து எங்கே செல்கிறீர்கள் என கேட்டதாகவும் அதற்கு அந்த சாமியார் முன்னுக்கு பிரனாக தகவல்களை தெரிவித்ததால் சந்தேகம் அடைந்த இளைஞர்கள் சாமியாரை காவல் நிலையத்திற்கு வருமாரு அழைத்த தாகவும் அப்போது அந்த சாமியார் மற்றும் அவருடன் வந்திருந்த இளம் பெண்கள் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்ததாக கூறப்படுகிறத. போலீசாருக்கு தகவல் அளித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் அவர்களை அழைத்து சென்று விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
Read Next
விமர்சனங்கள்
June 6, 2024
யானைகளால் சேதமான குடியிருப்புகள்
விமர்சனங்கள்
June 6, 2024
ஊருக்குள் நடமாடும் சிறுத்தை
விமர்சனங்கள்
June 6, 2024
யானைகளால் சேதமான குடியிருப்புகள்
June 7, 2024
கலவர பூமியான பத்திர பதிவு அலுவலகம் -ஒரே இடத்தை இரண்டு பேருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாக வாக்குவதம் , கைகலப்பு
June 6, 2024
கஞ்சா கடத்தி வந்த லாரியுடன் கடத்தி வந்த நபர்களும் கைது
June 6, 2024
ஊருக்குள் நடமாடும் சிறுத்தை
June 6, 2024
யானைகளால் சேதமான குடியிருப்புகள்
June 8, 2024
பாபநாசம் வனத்துறை செக்போஸ்டில் போலீசாரை கன்னத்தில் பளார் என அறைந்த வனத்துறை அதிகாரி….
June 7, 2024
பழனி கிரிவில பாதை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உத்தரவு
June 7, 2024
இந்தியாவின் முன்னணி காட்டுயிர் ஆய்வாளர் முனைவர் ஏ.ஜே.டி. ஜான்சிங் காலமானார் .
June 7, 2024
தமிழகத்தில் தபால் ஓட்டில் பா.ஜ.க.வுக்கு 2ம் இடம்: அரசு ஊழியர் அதிருப்தி காரணமா?
June 7, 2024
திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புதிய பிரிவு பயன்பாட்டிற்கு வந்தது
June 7, 2024
திருச்சி விமான நிலையத்தில் ரூ 43 லட்சம் மதிப்புள்ள 600 கிராம் தங்கம் பறிமுதல், ஒருவர் கைது
June 7, 2024
கலவர பூமியான பத்திர பதிவு அலுவலகம் -ஒரே இடத்தை இரண்டு பேருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாக வாக்குவதம் , கைகலப்பு
June 6, 2024
கஞ்சா கடத்தி வந்த லாரியுடன் கடத்தி வந்த நபர்களும் கைது
June 6, 2024
ஊருக்குள் நடமாடும் சிறுத்தை
June 6, 2024
யானைகளால் சேதமான குடியிருப்புகள்
June 8, 2024
பாபநாசம் வனத்துறை செக்போஸ்டில் போலீசாரை கன்னத்தில் பளார் என அறைந்த வனத்துறை அதிகாரி….
June 7, 2024
பழனி கிரிவில பாதை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உத்தரவு
June 7, 2024
இந்தியாவின் முன்னணி காட்டுயிர் ஆய்வாளர் முனைவர் ஏ.ஜே.டி. ஜான்சிங் காலமானார் .
June 7, 2024
தமிழகத்தில் தபால் ஓட்டில் பா.ஜ.க.வுக்கு 2ம் இடம்: அரசு ஊழியர் அதிருப்தி காரணமா?
Related Articles

2020 – 2021 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு தொகையை இதுவரை வழங்காத இக்கோ டோக்கியோ நிறுவனத்தை கண்டித்து நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
September 30, 2021

“விதிமீறல்” இல்லாத சந்திப்பு என்ற புதிய திட்டத்தை போலீஸ் கமிஷனர் துவக்கிவைத்து விழிப்புணர்வு பிரச்சாரம்
December 3, 2021
கடைகளுக்கு தீ வைப்பு – 17 பேர் கைது
May 2, 2024