தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பகுதியில் சற்று முன் சாமியார் ஒருவர் 3 இளம்பெண்களுடன் ஆறு மாத குழந்தையை எடுத்துச் சென்று அங்கு உள்ள வனப்பகுதிக்குள் சென்றுள்ளார் அப்போது பகுதியில் நின்றிருந்த சில இளைஞர்கள் அந்த சாமியாரை வழிமறித்து எங்கே செல்கிறீர்கள் என கேட்டதாகவும் அதற்கு அந்த சாமியார் முன்னுக்கு பிரனாக தகவல்களை தெரிவித்ததால் சந்தேகம் அடைந்த இளைஞர்கள் சாமியாரை காவல் நிலையத்திற்கு வருமாரு அழைத்த தாகவும் அப்போது அந்த சாமியார் மற்றும் அவருடன் வந்திருந்த இளம் பெண்கள் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்ததாக கூறப்படுகிறத. போலீசாருக்கு தகவல் அளித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் அவர்களை அழைத்து சென்று விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
Read Next
5 hours ago
ஓசூர்: கெலவரப்பள்ளி அணை மாசுபாடு – ரூ.15 லட்சத்தில் விழிப்புணர்வு அரங்கம்
7 hours ago
நடிகர் அஜித்துக்கு ரேஸிங் கார் மினியேச்சர் பரிசளித்த முதலமைச்சர் விஜய்
8 hours ago
ஊட்டி : குப்பைகளை 4 வகையாக தரம் பிரித்து வழங்க கோரி விழிப்புணர்வு
8 hours ago
திருநெல்வேலி : தனியார் பேருந்து மோதி இருவர் பலி
8 hours ago
கிருஷ்ணகிரி : நள்ளிரவில் 10 அடி விநாயகர் சிலை திருட்டு – மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
8 hours ago
சட்டவிரோதப் பாறை உடைப்பு – 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வீடுகள் மீது விழும் பாறைத் துண்டுகளால் மக்கள் அச்சம்!
9 hours ago
குமரி மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் இடமாற்றத்தால் உற்சாகமடைந்த கனிம வள கும்பல்
10 hours ago
தூத்துக்குடி FCI குடோனில் திடீர் தீ விபத்து
10 hours ago
தூத்துக்குடி : மதுபான கடைகளில் அலைமோதிய கூட்டம் – ஊழியர்கள் குற்றச்சாட்டு
11 hours ago
பிரியாணி பேனரில் விநாயகர் படம் இருப்பதால் புகார் – கடை உரிமையாளர் கைது
Related Articles
Check Also
Close


