தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பகுதியில் சற்று முன் சாமியார் ஒருவர் 3 இளம்பெண்களுடன் ஆறு மாத குழந்தையை எடுத்துச் சென்று அங்கு உள்ள வனப்பகுதிக்குள் சென்றுள்ளார் அப்போது பகுதியில் நின்றிருந்த சில இளைஞர்கள் அந்த சாமியாரை வழிமறித்து எங்கே செல்கிறீர்கள் என கேட்டதாகவும் அதற்கு அந்த சாமியார் முன்னுக்கு பிரனாக தகவல்களை தெரிவித்ததால் சந்தேகம் அடைந்த இளைஞர்கள் சாமியாரை காவல் நிலையத்திற்கு வருமாரு அழைத்த தாகவும் அப்போது அந்த சாமியார் மற்றும் அவருடன் வந்திருந்த இளம் பெண்கள் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்ததாக கூறப்படுகிறத. போலீசாருக்கு தகவல் அளித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் அவர்களை அழைத்து சென்று விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
Read Next
5 hours ago
குடும்பத் தகராறில் பெண் கழுத்தறுத்து கொலை – கணவருக்கு வலை வீச்சு
6 hours ago
காவிரி நீர் விவகாரம் – வழக்கறிஞர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை
7 hours ago
பழனி ரூ.100 கோடி மட நில மோசடி வழக்கு தொடர்பாக 3 பேர் கைது – ஒருவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது
9 hours ago
ரூ.100 கோடி ம நில மோசடி வழக்கு தொடர்பாக 4 பேரை கைது செய்த சிபிசிஐடி போலீஸ்
23 hours ago
அமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு
1 day ago
விஜய் பட பாணியில் பெண்களின் தலை முடிக்கு வந்த சோதனை !!
1 day ago
எஸ்.டி.பி.ஐ மாநில தலைமையகத்தில் தீ விபத்து – விரைந்து செயல்பட்ட தீயணைப்பு துறையினர்
1 day ago
பொய் வழக்கு பதிவு மீது நடவடிக்கை எடுக்க கோரி தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர் கோரிக்கை
1 day ago
CBCID-அலுவலகத்தில் பழநியில் ரூ.100 கோடி நில மோசடி விவகாரம் தொடர்பாக சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனிடம் – 2 வது நாளாக விசாரணை
1 day ago
10 ஆண்டுகளுக்குப் பிறகு விறுவிறுப்பாக நடைபெற்ற செவிலியர்களுக்கான பொதுநல சங்கத் தேர்தல்
Related Articles
Check Also
Close
-
விவசாயிகளை வேதனைக்குள்ளாக்கும் காட்டுயானைகள்August 5, 2022

