தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பகுதியில் சற்று முன் சாமியார் ஒருவர் 3 இளம்பெண்களுடன் ஆறு மாத குழந்தையை எடுத்துச் சென்று அங்கு உள்ள வனப்பகுதிக்குள் சென்றுள்ளார் அப்போது பகுதியில் நின்றிருந்த சில இளைஞர்கள் அந்த சாமியாரை வழிமறித்து எங்கே செல்கிறீர்கள் என கேட்டதாகவும் அதற்கு அந்த சாமியார் முன்னுக்கு பிரனாக தகவல்களை தெரிவித்ததால் சந்தேகம் அடைந்த இளைஞர்கள் சாமியாரை காவல் நிலையத்திற்கு வருமாரு அழைத்த தாகவும் அப்போது அந்த சாமியார் மற்றும் அவருடன் வந்திருந்த இளம் பெண்கள் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்ததாக கூறப்படுகிறத. போலீசாருக்கு தகவல் அளித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் அவர்களை அழைத்து சென்று விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
Read Next
11 hours ago
அறநிலையத்துறை புதிய நடவடிக்கை: கோயில் கார் பார்க்கிங் கட்டணங்களுக்கு இனி டிஜிட்டல் பில் மட்டுமே வழங்கப்படும்..
12 hours ago
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அனைத்து பிள்ளைமார்கள் சங்கங்கள் சார்பாக புகார் மனு
15 hours ago
தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளை தடுக்க சிறப்பு திட்டம் – அமைச்சர் கீர்த்தனா தகவல்
16 hours ago
ராட்சசன் பட பாணியில் பாலியல் தொல்லை
1 day ago
அரசுக்கு ரூ.32 கோடி நாமம் – செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு
1 day ago
பழனி நில மோசடி வழக்கு – நால்வருக்கு 12ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்
1 day ago
கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 6 பேர் கைது
2 days ago
100 கோடி மட நில மோசடி வழக்கு தொடர்பாக CBCID போலீசாரால் கைது செய்யப்பட்ட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலிசார் அழைத்துச் சென்றனர் . மேலும் ஒருவருக்கு வலைவீச்சு
2 days ago
குடும்பத் தகராறில் பெண் கழுத்தறுத்து கொலை – கணவருக்கு வலை வீச்சு
2 days ago
காவிரி நீர் விவகாரம் – வழக்கறிஞர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை
Related Articles
Check Also
Close



