ராதா சுரேஷ் திருப்பதி ஆந்திர மாநிலம் 23.07.2023 திருப்பதி: ஆந்திரா மாநிலம் ஏலூர் நகரத்தில் சாலை சரி செய்ய வேண்டும் என்று ஒரு நபர் சாலையில் கட்டிலை போட்டுக்கொண்டு போராட்டம் ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது இதனால் ஏரிகள் , குளங்கள், நதிகள் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சில இடங்களில் சாலைகள் குளங்கள் போல் காட்சி அளிக்கின்றன. இந்த நிலையில் ஏலூர் நகரில் கங்கை அம்மன் கோயில் அருகே சாலை நடுவில் தண்ணீர் நிரம்பி உள்ள இடத்தில் ஒரு நபர் வினோதமான போராட்டத்தில் ஈடுபட்டார். நடிரோட்டில் கட்டிலை போட்டுக்கொண்டு.. சாலை சரி செய்ய வேண்டும் என்று நூதன முறையில் கோரிக்கை வைத்துள்ளார் . இதனைக் கண்டு அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருக்கின்றனர். இதனால் இந்த விடியோ வைரலாகி வருகிறது.
காட்டு பன்றிகளை வேட்டையாடிய கும்பல் சுற்றி வளைத்து 14 நபர்கள் கைது – 2,30,000 ரூபாய் அபராதம்
September 21, 2025
அழிக்கப்படும் மலை பகுதி – துணை நிற்கும் வனம் மற்றும் வருவாய் துறையினர்
September 10, 2025
நீதிமன்ற உத்தரவின்படி ரூ.1.7 கோடி மதிப்புள்ள கஞ்சா தீயில்யிட்டு எரிக்கப்பட்ட்து
September 5, 2025
வெளிநாட்டு மதுபான வகைகள், இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்படும் உயர் ரக மதுபான வகைகள் மற்றும் வெளிமாநில மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேர் கைது- 789 மதுபான பாட்டில்கள், கார் பறிமுதல்
September 4, 2025
திண்டுக்கல் தொற்றுநோய் பரவும் அபாயம்? – நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் குமுறல்
September 2, 2025
பயணிபுறா என்ற ஓர் அரிய உயிரினம் காணாமல் போன தினம் இன்று
September 1, 2025
பேருந்து நிலையத்தை ஆக்கிரமிக்கும் ஆட்டோக்கள் மற்றும் வாகனங்கள் – விபத்துக்கள் நடந்தும் வேடிக்கை பார்க்கும் போக்குவரத்து காவல் துறை
August 26, 2025
திமுக எம்எல்ஏவிற்க்கு நெருக்கமான இடத்தில் வாலிபர் மர்ம மரணம்!
August 26, 2025
மண்குவாரியினால் மக்கள் வேதனை
August 25, 2025
சுற்றுலா பயணிகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம்