ராதா சுரேஷ் திருப்பதி ஆந்திர மாநிலம் 23.07.2023 திருப்பதி: ஆந்திரா மாநிலம் ஏலூர் நகரத்தில் சாலை சரி செய்ய வேண்டும் என்று ஒரு நபர் சாலையில் கட்டிலை போட்டுக்கொண்டு போராட்டம் ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது இதனால் ஏரிகள் , குளங்கள், நதிகள் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சில இடங்களில் சாலைகள் குளங்கள் போல் காட்சி அளிக்கின்றன. இந்த நிலையில் ஏலூர் நகரில் கங்கை அம்மன் கோயில் அருகே சாலை நடுவில் தண்ணீர் நிரம்பி உள்ள இடத்தில் ஒரு நபர் வினோதமான போராட்டத்தில் ஈடுபட்டார். நடிரோட்டில் கட்டிலை போட்டுக்கொண்டு.. சாலை சரி செய்ய வேண்டும் என்று நூதன முறையில் கோரிக்கை வைத்துள்ளார் . இதனைக் கண்டு அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருக்கின்றனர். இதனால் இந்த விடியோ வைரலாகி வருகிறது.
மாவட்ட ஆட்சி தலைவருக்கே விபூதி அடித்த கால்நடை பராமரிப்பு துறை
1 week ago
கோயிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் நிலத்தை மீட்ட அதிகாரிகள் – உதவி ஆணையர் தலைமையில் அதிரடி நடவடிக்கை
1 week ago
மர்மமான முறையில் இறந்து கிடந்த தேசிய பறவைகள்
2 weeks ago
கன்னியாகுமரி: காவல்துறை விழிப்புணர்வு ரீல்ஸ் போட்டியில் மார்த்ததாண்டம் எழில் குழுவுக்கு முதல் பரிசு
2 weeks ago
தென்காசி மாவட்டத்துக்கு இரு நாட்கள் ஆரஞ்ச் அலெர்ட்… தீவிர ஆய்வில் கலெக்டர்
2 weeks ago
தென்காசி : மின்சாரம் பாய்ந்து குழந்தை பலி மற்றொரு குழந்தை படுகாயம்!
2 weeks ago
கோழி குஞ்சு தருவதாக மோசடி- பட்டாலியன் போலீஸ் மீது புகார்
2 weeks ago
கள்ள மதுபான விற்பனை – கோவில் திருவிழாவில் குடிமகன்களால் பிரச்சனை – கோபமுற்ற பெண்கள் மதுபானம் விற்ற டீக்கடைக்குள் இருந்த மதுபான பெட்டிகளை அள்ளி சென்று சாலையில் போட்டு ஆர்ப்பாட்டம்
2 weeks ago
மாஞ்சோலையில் குவிந்த யானைக் கூட்டம் இன்றுதொழிலாளர்கள் அச்சம்!
3 weeks ago
தபால் நிலையத்தில் 30 லட்சம் வரை மோசடி- பொதுமக்கள் முற்றுகை