க்ரைம்செய்திகள்டிரெண்டிங்விமர்சனங்கள்

காட்டு பன்றிகளை வேட்டையாட அனுமதி கேட்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் – திண்டுக்கல் மாவட்டம், பழனி

காட்டுப்பன்றியை பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பட்டியலில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும்,
விளை நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றியை சுட்டுக் கொள்வதற்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் ,

வேட்டை நாய்களை வைத்துக் காட்டு பன்றியை வேட்டையாடுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வழியுறுத்தி தமிழ்நாடு உழவர் பாதுகாப்பு இயக்கம் பழநி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு இருந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button