அரசியல்கோக்கு மாக்குக்ரைம்செய்திகள்விமர்சனங்கள்

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் – விசாரிக்க சென்ற பெண்களை ஆபாசமாக திட்டிய நகர் மன்ற தலைவி

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கத்தை கேட்க சென்ற இஸ்லாமிய பெண்களை பழனி நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.அது மட்டுமல்லாமல் அவரது மகள் பொதுமக்களை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button