திண்டுக்கல் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மது விற்பனை குறித்து ஆணை ஒன்றை பிறப்பித்தார் அதில் தேர்தலை ஒட்டி மூன்று நாட்கள் மது விற்பனை செய்யக்கூடாது எனவும் மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார் ஆனால் இந்த மூன்று நாட்களும் பல இடங்களில் கள்ளச் சந்தையில் படுஜோராக அதிக விலைக்கு மதுபானம் விற்பனை செய்து வருகின்றனர் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரி தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் கள்ளச் சந்தையில் மது விற்பதை புதிய தொழிலாகவும் பலர் செய்து வருகின்றனர் இதற்கு பதிலாக மதுக்கடைகளை திறந்து இருந்தாலே மது பாட்டில்களை அதிக விலை கொடுத்து வாங்காமல் இருந்திருக்கலாம் என குடிமகன்கள் வேதனை தெரிவிக்கின்றனர்
Read Next
2 days ago
வேடசந்தூர் அருகே கல்லூரி மாணவர்களுக்கு, நூற்பாலை தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது -DSP தனிப்படையினர் நடவடிக்கை
2 days ago
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திட்ட பணி கலெக்டர் கள ஆய்வு
2 days ago
பி.டி.ஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
2 days ago
திருக்கோவிலூர்: சங்கராபுரம் அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
2 days ago
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் அருகே ஏமப்பேரை குட்கா பொருட்கள் விற்ற பெண் கைது.
4 days ago
மதுபான கடைகளுக்கு விடுமுறை – 6000 மதுபாட்டில்கள் பறிமுதல் – பல இடங்களில் கள்ள சந்தையில் அரசு மதுபான கடை வாசல்களில் வைத்து விற்பனை
1 week ago
விநாயகர் ஊர்வலத்தின் போது உத்தரவை மீறி Paper Gun கொண்டு வந்த இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை
1 week ago
13 ஆண்டுகளுக்கு பின் போலீஸ் பாதுகாப்புடன் தேர் திருவிழா
1 week ago
மது குடிக்க பணம் மறுப்பு ஒருவர் தற்கொலை
1 week ago
மது போதையில் குடுமிபிடி சண்டையிட்ட இரு பெண்கள்
Related Articles
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த 100 க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்
September 12, 2020
Przegląd La Fiesta Casino 2023 Bonus Do 3, 000 I Spiny
February 21, 2023