திண்டுக்கல் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மது விற்பனை குறித்து ஆணை ஒன்றை பிறப்பித்தார் அதில் தேர்தலை ஒட்டி மூன்று நாட்கள் மது விற்பனை செய்யக்கூடாது எனவும் மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார் ஆனால் இந்த மூன்று நாட்களும் பல இடங்களில் கள்ளச் சந்தையில் படுஜோராக அதிக விலைக்கு மதுபானம் விற்பனை செய்து வருகின்றனர் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரி தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் கள்ளச் சந்தையில் மது விற்பதை புதிய தொழிலாகவும் பலர் செய்து வருகின்றனர் இதற்கு பதிலாக மதுக்கடைகளை திறந்து இருந்தாலே மது பாட்டில்களை அதிக விலை கொடுத்து வாங்காமல் இருந்திருக்கலாம் என குடிமகன்கள் வேதனை தெரிவிக்கின்றனர்
Read Next
செய்திகள்
April 29, 2026
மீட்கப்பட்ட 2 புலி குட்டிகளில் ஒன்று உயிரிழந்தது
விமர்சனங்கள்
April 22, 2026
ஓட்டுக்கு பணம் கொடுத்த திமுகவினர்
4 weeks ago
ஆட்சி மாறியும் காட்சிகள் மாறவில்லை – மூட்டை மூட்டையாக மதுபாட்டில்கள் கடத்தல்
4 weeks ago
மனமகிழ் மன்றங்கள் பெயரில் இயங்கிவரும் FL2 மதுக்கூடங்களில் சட்ட விதி மீறல் முறைகேடு – சாட்டையை சுழற்றுமா மாவட்ட நிர்வாகம்
May 7, 2026
மரக்கடத்தல் தொடர்பாக விசாரணை நோட்டிஸ் அனுப்பிய வனத்துறை – வராமல் காலத்தை கடத்தும் மர கடத்தல் கும்பல்
May 7, 2026
பல நூறு கோடி மதிப்பிலான மரங்கள் வெட்டி கடத்தல் – குற்றவாளிகளுக்கு துணை போகும் வனத்துறை அதிகாரிகள்
April 29, 2026
மீட்கப்பட்ட 2 புலி குட்டிகளில் ஒன்று உயிரிழந்தது
April 28, 2026
தொட்டியில் விழுந்த புள்ளி மானை மீட்ட தீயணைப்புத் துறையினர்
April 23, 2026
தூக்கத்தை கெடுத்து பண பட்டுவாடா செய்ததை கண்டித்த பெண்ணை ஆபாசமாக பேசிய திமுக தலைமைக் கழக பேச்சாளர் மீது காவல் நிலையத்தில் புகார்
April 23, 2026
வாக்காளர்களிடம்பாலில் சத்தியம் வாங்கி வெள்ளி நாணயம் விநியோகம் செய்ய முயன்ற திமுக-வினர்
April 23, 2026
ஐ.பெரியசாமி வீட்டை முற்றுகையிட்ட பெண்கள் – பத்திரிக்கையாளர்களுக்கு மிரட்டல்
April 22, 2026
ஓட்டுக்கு பணம் கொடுத்த திமுகவினர்
Related Articles
முதலமைச்சரின் காலை உணவு திட்டம்: டி. ஆர். ஓ. ஆய்வு
September 12, 2024
வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பு
December 3, 2024
அங்கன்வாடி மையம் ஆய்வு
November 30, 2024
Check Also
Close
