அரசியல்செய்திகள்

திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு எதிரான வழக்கு விசாரணையை 4 மாதங்களில் முடிக்க வேண்டும்.

2016ல் திண்டுக்கல்லில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பொதுக்குழு கூட்டத்தை நடத்தியதாக கூறி வைகோ உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வழக்கின் விசாரணைக்கு தடை கோரியும் வழக்கு ரத்து செய்யவும் வைக்கோ திண்டுக்கல் மாவட்ட செயலாளர் செல்வராகவன் தாக்கல் செய்த மனு மீது உத்தரவு.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button