செய்திகள்விமர்சனங்கள்

கன மழையால் இளைஞர் உயிரிழப்பு

மதுரையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் உயிரிழப்பு

மதுரை மதிச்சியம் பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்

கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து நிகழ்விடத்திலேயே பாலசுப்பிரமணியம் உயிரிழந்த சோகம்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button