கோக்கு மாக்குக்ரைம்செய்திகள்விமர்சனங்கள்
Trending

யானை தந்தங்களை வெட்டி சென்றவர் கைது

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அருகே கடந்த மாதம் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஆண் யானை; யானையின் தந்தங்களை வெட்டி கடத்தி சென்ற கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த பொம்மன் என்பவரை தாளவாடி வனத்துறையினர் கைது செய்துள்ளனர்; அவரிடமிருந்த இரண்டு தந்தங்களை பறிமுதல் செய்து வனத்துறையினர் தீவிர விசாரணை

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button