கோக்கு மாக்குக்ரைம்செய்திகள்விமர்சனங்கள்
Trending

ரேக்ளா பந்தயம் – அனுமதி இல்லாததால் நடவடிக்கை

திண்டுக்கல் மாவட்டம் ,பழநி அருகே ஆர் வாடிப்பட்டி பகுதியில் காவல்துறை அனுமதி மறுத்தும் மீறி நடைபெற்று வரும் ரேக்ளா பந்தயத்தால் வாகன ஓட்டிகள் அவதி.

சம்பவ இடத்தில் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் ஆய்வு.

இரண்டு மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து காவல் துறையினர் நடவடிக்கை

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button