திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே கல்லாற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் நான்கு பேர் கரையில் சிக்கிக்கொண்ட வீடியோ வெளியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து வருகிறது இதனால் சின்னூர் பெரியூர் ஆகிய பகுதிகளுக்கு செல்ல சிலர் கல்லாற்றில் கடந்துள்ளனர் அப்போது திடீரென வந்த வெள்ளத்தால் மாட்டிக் கொண்டனர், மேலும் தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் அவர்களை பத்திரமாக மீட்டனர்,
Read Next
2 days ago
வேடசந்தூர் அருகே கல்லூரி மாணவர்களுக்கு, நூற்பாலை தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது -DSP தனிப்படையினர் நடவடிக்கை
2 days ago
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திட்ட பணி கலெக்டர் கள ஆய்வு
2 days ago
பி.டி.ஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
2 days ago
திருக்கோவிலூர்: சங்கராபுரம் அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
2 days ago
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் அருகே ஏமப்பேரை குட்கா பொருட்கள் விற்ற பெண் கைது.
4 days ago
மதுபான கடைகளுக்கு விடுமுறை – 6000 மதுபாட்டில்கள் பறிமுதல் – பல இடங்களில் கள்ள சந்தையில் அரசு மதுபான கடை வாசல்களில் வைத்து விற்பனை
1 week ago
விநாயகர் ஊர்வலத்தின் போது உத்தரவை மீறி Paper Gun கொண்டு வந்த இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை
1 week ago
13 ஆண்டுகளுக்கு பின் போலீஸ் பாதுகாப்புடன் தேர் திருவிழா
1 week ago
மது குடிக்க பணம் மறுப்பு ஒருவர் தற்கொலை
1 week ago
மது போதையில் குடுமிபிடி சண்டையிட்ட இரு பெண்கள்
Related Articles
காட்டுமன்னார்கோவில் பட்டாசு ஆலை வெடி விபத்து
September 4, 2020
அந்தியூரில் பிரதமர் திட்ட மோசடி சம்பவத்தில் சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டம்
September 2, 2020
What Methods Are Used To Wash Money
February 12, 2023
Check Also
Close
-
திண்டுக்கல்-நாடக நடிகர்கள் சாலை மறியல்September 4, 2020