திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே கல்லாற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் நான்கு பேர் கரையில் சிக்கிக்கொண்ட வீடியோ வெளியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து வருகிறது இதனால் சின்னூர் பெரியூர் ஆகிய பகுதிகளுக்கு செல்ல சிலர் கல்லாற்றில் கடந்துள்ளனர் அப்போது திடீரென வந்த வெள்ளத்தால் மாட்டிக் கொண்டனர், மேலும் தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் அவர்களை பத்திரமாக மீட்டனர்,
Read Next
2 days ago
வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது
2 days ago
இரயில்வே சுரங்க பாதை பணி – பறந்து சென்று விழுந்த வாகன ஓட்டி
4 days ago
பல்கலை கழகம் மாணவி கதறல்..!
4 days ago
சட்டத்திற்கு புறம்பான விடுதிகள் – புகார் அளிக்கலாம் – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு
5 days ago
சட்ட விரோத மதுபான விற்பனை – 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
5 days ago
டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி பலி
5 days ago
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
6 days ago
ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ஆஸ்பெட்டாஸ் மேற்கூரைக்கு எதிர்ப்பு
6 days ago
இரவு தீப்பிடித்து எரிந்த கார், ஸ்கூட்டர் வளர்ப்பு நாயும் கருகி பலியான சோகம்
6 days ago
மின் பணியாளரை மிரட்டி மின்மாற்றியை சட்டவிரோதமாக இயக்கியவர் கைது .
Related Articles
கரூரில் உள்ள விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் ஸ்ரீ விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்து.
September 17, 2023
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே சாலை விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது
September 4, 2020
திருப்பத்தூரில் பொதுப்பணித்துறை சார்பில் கட்டப்பட்டு வரும் கட்டிடப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் ஆய்வு செய்தார்.
September 5, 2020
செங்கோட்டை பார்டர் பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தல்….
August 8, 2024
Check Also
Close
-
நடிகர் விஷால் ரசிகர்களின் மனிதநேயம்”August 29, 2020