ஆன்மீகம்செய்திகள்
Trending

800 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனிதமான அக்னி தீர்த்த கிணறு, திருக்கோயில் பயன்பாட்டுக்கு வந்ததுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருள்மிகு ஶ்ரீ சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயிலில் அமைந்துள்ள சுமார் 800 வருடம் பழமை வாய்ந்த அக்னி தீர்த்த கிணறு தற்போது திருக்கோயில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது

தமிழகத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் நடைபெறும் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவிற்கும் மற்றும் திருக்கோயில் விஷேசங்களுக்கும், தேவையான தீர்த்தத்தை இந்த தீர்த்த கிணற்றில் இருந்து எடுத்துக் கொள்ளலாம்

இது சம்மந்தமாக தீர்த்தம் தேவைபடுபவர்கள் திருக்கோயிலுக்கு நேரில் வந்து அர்ச்சகர்களை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் என்று திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் கூறியுள்ளார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button