கோக்கு மாக்குக்ரைம்செய்திகள்விமர்சனங்கள்
Trending

சாலைகளில் சுற்றி திரியும் மாடு முட்டி 11 வயது சிறுவன் காயம் – நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி நிர்வாகம்


திண்டுக்கல் மாநகராட்சி 2வது பகுதிகளில் சுற்றிதிரியும் மாடு 11வயது சிறுவன் மீது பாய்ந்து காயத்தை ஏற்படுத்தியது .

மே 29ம் தேதி அன்றே சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள் தொடர்பாக ஊடகங்களில் செய்தியாக வந்தும் நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி அதிகாரிகள்.

சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடித்து கோசாலைகளில் கொண்டு சென்று விட வேண்டும் என சட்ட விதிகள் உள்ளது.

இந்நிலையில் நடவடிக்கையே எடுக்காத அதிகாரிகள் மீது மாவட்டஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button