கோக்கு மாக்குக்ரைம்சுற்றுலாசெய்திகள்விமர்சனங்கள்
Trending

அணைக்குள் இறந்து கிடக்கும் மாடு – கண்டு கொள்ளாத அதிகாரிகள்

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாலாறு அணையில் இறந்த நிலையில் எருமை மாடு ஒன்று மிதந்து கொண்டிருக்கிறது . இறந்து சில நாட்கள் ஆன நிலையில் அணை கண்காணிப்பு ஊழியர்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது . அழுகி துர்நாற்றம் வீசுவதுடன் அணைப்பகுதியிலிருந்து குடிநீருக்கு நீர் எடுக்கும் பகுதிக்கு அருகில் இருப்பதால் தண்ணீரை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

எனது உடனடியாக சம்மந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button