கோக்கு மாக்கு
Trending

உடுமலையில்15 நாட்கள் கண்களை கட்டிகொண்டு யோகசனம் செய்யும் உலகசாதனை நிறைவு

உடுமலையில்
15 நாட்கள் கண்களை கட்டிகொண்டு யோகசனம் செய்யும் உலகசாதனை நிறைவு

சாதனை புரிந்த யோக ஆசிரியர்
குண சேகருக்கு ஹை ரேஞ்ச் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸில் பதிவு செய்து சான்றிதழ் வழங்கி கவுரவிப்பு

மேள தாள நாயன இசைக்கு ஏற்ப நிறைவு நாளில் யோகாசனம் செய்து அசத்தல்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மரகதம் யோகாலயம் எனும் பெயரில் யோகாசன பயிற்சிகளை அளித்துவருபவர் குனசேகரன்

யோகாசனத்தில் கின்னஸ் சாதனை உட்பட பல்வேறு சாதனைகளை செய்த இவர் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உலகிலேயே நீண்ட நேரம் கண்களை கட்டிகொண்டு யோகாசனங்களை செய்யும் உலக சாதனை முயற்சியை தொடங்கினார்

தனியார் திருமண மண்டபத்தில் தொடர்ந்து 15 நாட்கள் 360 மணி நேரம் நடத்த பட்ட இந்த சாதனை முயற்சி நிறைவு செய்யபட்டது

நிறைவு தினத்தை யொட்டி மிகவும் சிரமமான யோகாசனங்களைய்யும் மேல தாள நாயன இசைக்கு ஏற்ப உடலை அசைத்து யோகாசானங்களையும் செய்து அசத்தினார் இதனால் பார்வையாளர்கள் எழுந்து நின்று கரவோசம் எழுப்பினர்

இதனை தொடர்ந்து ஹை ரேஞ்ச் புக் ஆப் வேர்ல்ட் ரெக்காட்ஸில் பதிவு செய்யபட்டு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கபட்டது

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button