தென்காசி மாவட்டம் மேலகரம் பேரூர் கழக செயலாளரான சுடலை என்பவருக்கும் மாவட்ட பிரதிநி மற்றும் மூன்றாவது வார்டு திமுக கவுன்சிலரின் கணவருமான சண்முகம் என்பவருக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இன்று பிற்பகல் சாலையில் நின்று கொண்டிருந்த சண்முகத்தை சுடலை தனது இரு சக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது.இந்நிலையில் நிலைகுலைந்த அவர் தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளார்.மேலும் இந்த சம்பவம் குறித்த அவர் கூறுகையில் “ஏற்கனவே சுடலை தன்னை அலுவலகத்திற்கு அழைத்து மிரட்டியதாகவும் பின்னர் தன் மேல் ஏற்பட்ட விரோதம் காரணமாக தன்னை கத்தியால் குத்தியதாகும் அவர் தெரிவித்துள்ளார்.திமுக பிரமுகர்களிடையே ஏற்பட்ட உட்கட்சி பூசலால் ஏற்பட்ட கத்திக்குத்து சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read Next
2 days ago
வேடசந்தூர் அருகே கல்லூரி மாணவர்களுக்கு, நூற்பாலை தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது -DSP தனிப்படையினர் நடவடிக்கை
2 days ago
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திட்ட பணி கலெக்டர் கள ஆய்வு
2 days ago
பி.டி.ஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
2 days ago
திருக்கோவிலூர்: சங்கராபுரம் அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
2 days ago
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் அருகே ஏமப்பேரை குட்கா பொருட்கள் விற்ற பெண் கைது.
4 days ago
மதுபான கடைகளுக்கு விடுமுறை – 6000 மதுபாட்டில்கள் பறிமுதல் – பல இடங்களில் கள்ள சந்தையில் அரசு மதுபான கடை வாசல்களில் வைத்து விற்பனை
7 days ago
விநாயகர் ஊர்வலத்தின் போது உத்தரவை மீறி Paper Gun கொண்டு வந்த இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை
1 week ago
13 ஆண்டுகளுக்கு பின் போலீஸ் பாதுகாப்புடன் தேர் திருவிழா
1 week ago
மது குடிக்க பணம் மறுப்பு ஒருவர் தற்கொலை
1 week ago