கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் மேல்மலை பகுதியில் உள்ள பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட போளூர் கிராமத்தில் பரமேஸ்வரன் விவசாய நிலத்திற்குள் புகுந்த காட்டுப்பன்றி விவசாயம் செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராகி வரும் உருளைக்கிழங்கு பயிர் சாகுபடி செய்திருந்த நிலையில் காட்டுப்பன்றி பயிர்களை சேதப்படுத்தியது தொடர்ந்து கொடைக்கானல் மேல்மலை பகுதிகளில் காட்டுப்பன்றிகள் அட்டகாசத்தால் விவசாயிகள் தினம் தோறும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்
Read Next
2 days ago
வேடசந்தூர் அருகே கல்லூரி மாணவர்களுக்கு, நூற்பாலை தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது -DSP தனிப்படையினர் நடவடிக்கை
2 days ago
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திட்ட பணி கலெக்டர் கள ஆய்வு
2 days ago
பி.டி.ஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
2 days ago
திருக்கோவிலூர்: சங்கராபுரம் அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
2 days ago
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் அருகே ஏமப்பேரை குட்கா பொருட்கள் விற்ற பெண் கைது.
4 days ago
மதுபான கடைகளுக்கு விடுமுறை – 6000 மதுபாட்டில்கள் பறிமுதல் – பல இடங்களில் கள்ள சந்தையில் அரசு மதுபான கடை வாசல்களில் வைத்து விற்பனை
7 days ago
விநாயகர் ஊர்வலத்தின் போது உத்தரவை மீறி Paper Gun கொண்டு வந்த இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை
7 days ago
13 ஆண்டுகளுக்கு பின் போலீஸ் பாதுகாப்புடன் தேர் திருவிழா
1 week ago
மது குடிக்க பணம் மறுப்பு ஒருவர் தற்கொலை
1 week ago
மது போதையில் குடுமிபிடி சண்டையிட்ட இரு பெண்கள்
Related Articles
சூரசம்ஹார திருவிழா ஆரம்பம் பக்தர்கள் வேடம் தரித்து ஆனந்தம்!
November 19, 2020
நீலகிரி மாவட்டம், உதகைமண்டலம் , காட்டு தீ
April 6, 2024
மின் கட்டணம் செலுத்த மின்சாரமில்லை..
October 19, 2020
Check Also
Close