கோக்கு மாக்கு
Trending

திண்டுக்கல் அருகே சரக்கு வாகனத்தை திருடிய நபர்களை துரத்திப் பிடித்த தாலுகா காவல்துறையினர்

திண்டுக்கல், பெஸ்கி கல்லூரி எதிர்ப்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராஜசேகர் என்பவருக்கு சொந்தமான TATA ACE வாகனத்தை மர்ம நபர்கள் திருடி செல்வதாக தாலுகா காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலை அடுத்து தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன், சார்பு ஆய்வாளர் அருண்நாராயணன், மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு திருடி சென்ற சரக்கு வாகனத்தை துரத்தி சென்று முள்ளிப்பாடி அருகே சுற்றி வளைத்து பிடித்து விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் சரக்கு வாகனத்தை திருடி சென்றது திருச்சி ராம்ஜி நகர் பகுதியை சேர்ந்த அப்துல்லா, உதயன் மற்றும் 16 வயது சிறுவன் என தெரிய வந்ததை இதைத் தொடர்ந்து காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து சரக்கு வாகனத்தை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button