திண்டுக்கல், பெஸ்கி கல்லூரி எதிர்ப்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராஜசேகர் என்பவருக்கு சொந்தமான TATA ACE வாகனத்தை மர்ம நபர்கள் திருடி செல்வதாக தாலுகா காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலை அடுத்து தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன், சார்பு ஆய்வாளர் அருண்நாராயணன், மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு திருடி சென்ற சரக்கு வாகனத்தை துரத்தி சென்று முள்ளிப்பாடி அருகே சுற்றி வளைத்து பிடித்து விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் சரக்கு வாகனத்தை திருடி சென்றது திருச்சி ராம்ஜி நகர் பகுதியை சேர்ந்த அப்துல்லா, உதயன் மற்றும் 16 வயது சிறுவன் என தெரிய வந்ததை இதைத் தொடர்ந்து காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து சரக்கு வாகனத்தை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Read Next
2 days ago
வேடசந்தூர் அருகே கல்லூரி மாணவர்களுக்கு, நூற்பாலை தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது -DSP தனிப்படையினர் நடவடிக்கை
2 days ago
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திட்ட பணி கலெக்டர் கள ஆய்வு
2 days ago
பி.டி.ஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
2 days ago
திருக்கோவிலூர்: சங்கராபுரம் அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
2 days ago
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் அருகே ஏமப்பேரை குட்கா பொருட்கள் விற்ற பெண் கைது.
4 days ago
மதுபான கடைகளுக்கு விடுமுறை – 6000 மதுபாட்டில்கள் பறிமுதல் – பல இடங்களில் கள்ள சந்தையில் அரசு மதுபான கடை வாசல்களில் வைத்து விற்பனை
1 week ago
விநாயகர் ஊர்வலத்தின் போது உத்தரவை மீறி Paper Gun கொண்டு வந்த இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை
1 week ago
13 ஆண்டுகளுக்கு பின் போலீஸ் பாதுகாப்புடன் தேர் திருவிழா
1 week ago
மது குடிக்க பணம் மறுப்பு ஒருவர் தற்கொலை
1 week ago
மது போதையில் குடுமிபிடி சண்டையிட்ட இரு பெண்கள்
Related Articles
Mostbet Aviator Seyrək Demo Oyunu O’ynaydi Va Pul Uchun Mosbet Com Saytidan Yuklab Oling</tg
October 28, 2022
கை விலங்குடன் போலீஸிடம் இருந்து தப்பி ஓடிய பிரபல திருடன்
August 24, 2023
Site Estatal De Apostas Electronic Online Cassino No Brasi
February 20, 2023
Check Also
Close