கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் கிளை சிறைச்சாலை சாலையில் அமைந்துள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளி மைதானத்தில் மாணவ மற்றும் மாணவிகளுக்கு சிலம்பம் பயிற்சி கற்றுக் கொடுக்கப்படுகிறது.இந்த நிலையில் சனிக்கிழமை விடுமுறை நாளான இன்று (நவ., 23) மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் சிலம்பம் பயிற்சி மேற்கொண்டனர். மேலும் சிலம்பம் பயிற்சி மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள் அரசு இசைப் பள்ளியை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read Next
2 days ago
இரயில்வே சுரங்க பாதை பணி – பறந்து சென்று விழுந்த வாகன ஓட்டி
3 days ago
பல்கலை கழகம் மாணவி கதறல்..!
4 days ago
சட்டத்திற்கு புறம்பான விடுதிகள் – புகார் அளிக்கலாம் – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு
5 days ago
சட்ட விரோத மதுபான விற்பனை – 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
5 days ago
டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி பலி
5 days ago
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
5 days ago
ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ஆஸ்பெட்டாஸ் மேற்கூரைக்கு எதிர்ப்பு
6 days ago
இரவு தீப்பிடித்து எரிந்த கார், ஸ்கூட்டர் வளர்ப்பு நாயும் கருகி பலியான சோகம்
6 days ago
மின் பணியாளரை மிரட்டி மின்மாற்றியை சட்டவிரோதமாக இயக்கியவர் கைது .
6 days ago
வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் அதிகம் ! தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!!
Related Articles
எம்எல்ஏ அறிக்கை வெளியீடு
December 4, 2024
மக்கள் தொடர்பு திட்ட முகாம்
November 29, 2024
உணவு பதப்படுத்தப்படும் மையம் அமைக்க ஒப்புதல்
November 30, 2024
தெரு நாய் கடித்து கன்றுகுட்டி பலி
November 25, 2024
Check Also
Close
-
மதிமுக சார்பில் பிரபாகரனின் பிறந்த நாள் விழாNovember 27, 2024