கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் கிளை சிறைச்சாலை சாலையில் அமைந்துள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளி மைதானத்தில் மாணவ மற்றும் மாணவிகளுக்கு சிலம்பம் பயிற்சி கற்றுக் கொடுக்கப்படுகிறது.இந்த நிலையில் சனிக்கிழமை விடுமுறை நாளான இன்று (நவ., 23) மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் சிலம்பம் பயிற்சி மேற்கொண்டனர். மேலும் சிலம்பம் பயிற்சி மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள் அரசு இசைப் பள்ளியை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read Next
செய்திகள்
2 weeks ago
மண்குவாரியினால் மக்கள் வேதனை
க்ரைம்
2 weeks ago
போதையில் யானையின் காலில் வெட்டிய பாகன்
7 days ago
பயணிபுறா என்ற ஓர் அரிய உயிரினம் காணாமல் போன தினம் இன்று
1 week ago
பேருந்து நிலையத்தை ஆக்கிரமிக்கும் ஆட்டோக்கள் மற்றும் வாகனங்கள் – விபத்துக்கள் நடந்தும் வேடிக்கை பார்க்கும் போக்குவரத்து காவல் துறை
2 weeks ago
திமுக எம்எல்ஏவிற்க்கு நெருக்கமான இடத்தில் வாலிபர் மர்ம மரணம்!
2 weeks ago
மண்குவாரியினால் மக்கள் வேதனை
2 weeks ago
சுற்றுலா பயணிகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம்
2 weeks ago
கொடி கட்டி பறக்கும் ரேசன் பொருட்கள் விநியோக முறைகேடு
2 weeks ago
போதையில் யானையின் காலில் வெட்டிய பாகன்
2 weeks ago
வங்கி கடனை கட்டாததால் தனியார் மெட்ரிக் பள்ளிக்கு சீல் வைக்க நீதிமன்ற குழுவினர் வந்தபோது மாணவர்கள் மாடியில் ஏறி நின்று குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்
2 weeks ago
ஒன்னு வாங்கினா ஒன்னு ஃப்ரீ – ப்ரியாணி வாங்க அலைமோதிய மக்கள்
2 weeks ago
மிரட்டுவதாக கூறி ஆடியோ வெளியிட்டு வாலிபர் தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல்
Related Articles
சாலையோர மரங்களில் மின் விளக்கு தோரணங்கள் – ஆபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
June 11, 2024
பிரபல யூடியூப்பர் மீது வழக்குபதிவு!
July 5, 2025
சாலை ஓரத்தில் இருந்த செடி, கொடிகள் அகற்றம்
November 27, 2024
Check Also
Close
-
ஆணழகன் போட்டியில் சாதனைNovember 21, 2024