கன்னியாகுமரி மாவட்டம் குல சேகரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வெளி மாவட்டங்களிலிருந்து கடத்தி வரபட்ட மனித உயிருக்கு கேடு விளைவிக்கும் தடை செய்யபட்ட புகையிலை மற்றும் பான் மசால வை சிலர் திருட்டுதனமாக வெளி மாவட்டங்களிலிருந்து கடத்தி வந்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் துனை கண்காணிப்பாளர் இராமசந்திரன் ஆகியோர் உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின் படி குலசேகரம் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வந்தனர் அப்போது அவ்வழியாக வந்த ஒரு வாகனத்தை சோதனை செய்ததில் ஐந்து லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா மற்றும் தடை செய்யபட்ட புகையிலை மூட்டை மூட்டையாக இருப்பது கண்டு பிடிக்கபட்டு அவற்றை பறிமுதல் செய்து குலசேகரம் காவல் ஆய்வாளர் விமலா தொடர் விசாரணை செய்து வருகிறார்
Read Next
June 8, 2024
பாபநாசம் வனத்துறை செக்போஸ்டில் போலீசாரை கன்னத்தில் பளார் என அறைந்த வனத்துறை அதிகாரி….
June 7, 2024
திருச்சி விமான நிலையத்தில் ரூ 43 லட்சம் மதிப்புள்ள 600 கிராம் தங்கம் பறிமுதல், ஒருவர் கைது
June 7, 2024
கலவர பூமியான பத்திர பதிவு அலுவலகம் -ஒரே இடத்தை இரண்டு பேருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாக வாக்குவதம் , கைகலப்பு
June 6, 2024
கஞ்சா கடத்தி வந்த லாரியுடன் கடத்தி வந்த நபர்களும் கைது
June 6, 2024
சுற்றுலா பயணிகளை கவர புதிய யுக்தியை கையாண்ட விடுதி மேலாளர் உட்பட 4 பேர் கைது
June 5, 2024
நூற்றாண்டு பழமை வாய்ந்த மரங்களை அமிலம் ஊற்றி பட்டு போக செய்தது யார்?
June 3, 2024
யானை தந்தங்கள் , யானை பற்கள் பதுக்கி வைத்திருந்த 3 பேர் கைது – மேலும் சிலரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்
June 3, 2024
திண்டுக்கல்லில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக மாடுகளின் ஓட்டப்பந்தயம்
June 3, 2024
பழனி அருகே அரசு பேருந்து முன் சக்கர கழன்று சாக்கடையில் விழுந்த்து
June 3, 2024
திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையம் முன்பு தீவிர வாகன சோதனை, 75 பேருக்கு அபராதம்
Related Articles
அடித்து கொலை செய்யபட்ட வழக்கில் ஆயுள் தண்டனை !
August 24, 2022
Check Also
Close