கோக்கு மாக்கு

மணல் கடத்தலுக்கு மாமூல் டி.எஸ்.பியின் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல்

உளுந்தூர்பேட்டை காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து அதிகளவில் மணல் கடத்தல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை உட்கோட்டத்தில் மணல் லாரிகளில் மணல் கடத்தலுக்கு ஒரு நாளைக்கு மினிமம் ரூபாய் 5 ஆயிரம் வசூலிக்க வேண்டும் என உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி., பேசிய ஆடியோ இன்று வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி பிரதீப் என்பவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து ஐஜி உத்தரவிட்டுள்ளார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button