
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கடங்கநேரி கிராமத்தில் நேற்றிரவு பெய்தது. மழை காரணமாக சாய்ந்திருந்த மின்கம்பம் அருகே விளையாடச் சென்ற 2 குழந்தைகள் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. …இதில் 5 வயதான குழந்தை ஜமித்ரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 9 வயதான பிரதிதா பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைன்னு அனுமதிக்கப்பட்டுள்ளார். ஊத்துமலை போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.