
தென்காசி மாவட்ட மேற்குதொடர்ச்சி மலைப் பகுதிகளில்தற்போது மழை பெய்து வருகிறது.
தென்காசி மாவட்டத்திற்கு இந்தியவானிலை ஆய்வு மையம் 24ஆம்தேதி மஞ்சள் எச்சரிக்கையும் 25, 26ஆகிய தினங்களில் ஆரஞ்சுஎச்சரிக்கையும்கொடுக்கப்பட்டுள்ளது .
இதன்தொடர்ச்சியாக தென்காசி மாவட்டம்மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்உள்ள குண்டாரு நீர்த்தேக்கம்அடவிநயினார் கோவில்நீர்த்தேக்கம், கருப்பாநதிநீர்த்தேக்கம் ஆகியநீர்த்தேக்கங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் மற்றும்தென்காசி மாவட்ட சிறப்புகண்காணிப்பு குழு அலுவலர்விவேகானந்தன்( பொறுப்பு)ஆகியோர் ஆய்வுப் பணிகளைமேற்கொண்டனர்.
ஆய்வின்போதுபொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளும் உடன் சென்றனர்.
மழைக்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்துபொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது