கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி அருகே இன்று மாலை தென்காசியில் இருந்து ஶ்ரீவில்லிபுத்தூர் நோக்கி சென்று கொண டிருந்த காரும் கடையநல்லூரில் இருந்து தென்காசி நோக்கி சென்று கொண்டிருந்த ஆட்டோவும் நேருக்கு நேராக மோதி விபத்து ஏற்பட்டதால் ஆட்டோவில் பயணம் செய்த ஐந்துக்கும் மேற்ட்டவர்களுக்கு பலத்தகாயம்ஏற்பட்டது இதடையடுத்து காயமுற்றவர்களை தென்காசி அரசெ பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர் விபத்து குறித்து கடையநல்லூர் போலிசார் விசாரித்து வருகின்றனர் இந்த விபத்து காரணமாக சுமார். ஓரு மணிநேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கபட்டது
Read Next
1 week ago
கோயிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் நிலத்தை மீட்ட அதிகாரிகள் – உதவி ஆணையர் தலைமையில் அதிரடி நடவடிக்கை
1 week ago
மர்மமான முறையில் இறந்து கிடந்த தேசிய பறவைகள்
2 weeks ago
கன்னியாகுமரி: காவல்துறை விழிப்புணர்வு ரீல்ஸ் போட்டியில் மார்த்ததாண்டம் எழில் குழுவுக்கு முதல் பரிசு
2 weeks ago
தென்காசி மாவட்டத்துக்கு இரு நாட்கள் ஆரஞ்ச் அலெர்ட்… தீவிர ஆய்வில் கலெக்டர்
2 weeks ago
தென்காசி : மின்சாரம் பாய்ந்து குழந்தை பலி மற்றொரு குழந்தை படுகாயம்!
2 weeks ago
கோழி குஞ்சு தருவதாக மோசடி- பட்டாலியன் போலீஸ் மீது புகார்
2 weeks ago
கள்ள மதுபான விற்பனை – கோவில் திருவிழாவில் குடிமகன்களால் பிரச்சனை – கோபமுற்ற பெண்கள் மதுபானம் விற்ற டீக்கடைக்குள் இருந்த மதுபான பெட்டிகளை அள்ளி சென்று சாலையில் போட்டு ஆர்ப்பாட்டம்
2 weeks ago
மாஞ்சோலையில் குவிந்த யானைக் கூட்டம் இன்றுதொழிலாளர்கள் அச்சம்!
2 weeks ago
தபால் நிலையத்தில் 30 லட்சம் வரை மோசடி- பொதுமக்கள் முற்றுகை
2 weeks ago
அனுமதியின்றி இயங்கும் விடுதிகளிள் – சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக தகவல் – கண்டுகொள்ளாத காவல்துறை , வனத்துறை , வருவாய்துறை
Related Articles
குன்னத்தூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
November 23, 2024
இந்தியன் வங்கி இடமாற்றம் – புதிய கட்டிடம் திறப்பு
November 26, 2024
Check Also
Close