நெல்லை மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது. கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் இன்று மழை பெய்தது மக்கள் மனதில் ஒருவிதமான புத்துணர்ச்சி ஏற்படுத்தி வெப்பத்தைதணித்து விட்டது. மும்பை வட்டாரப் பகுதிகளில் விக்கிரமசிங்கபுரம் பாபநாசம் ஆகிய பகுதிகளில் சாரல் மழை பெய்தது. சாலையோரங்களில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நின்றது. ஒரு சில வாகன ஓட்டிகள் வேலை நேரம் முடிந்து வீட்டிற்கு நனைந்து சென்றதை காண முடிந்தது.
Read Next
1 week ago
மாவட்ட ஆட்சி தலைவருக்கே விபூதி அடித்த கால்நடை பராமரிப்பு துறை
1 week ago
கோயிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் நிலத்தை மீட்ட அதிகாரிகள் – உதவி ஆணையர் தலைமையில் அதிரடி நடவடிக்கை
1 week ago
மர்மமான முறையில் இறந்து கிடந்த தேசிய பறவைகள்
2 weeks ago
கன்னியாகுமரி: காவல்துறை விழிப்புணர்வு ரீல்ஸ் போட்டியில் மார்த்ததாண்டம் எழில் குழுவுக்கு முதல் பரிசு
2 weeks ago
தென்காசி மாவட்டத்துக்கு இரு நாட்கள் ஆரஞ்ச் அலெர்ட்… தீவிர ஆய்வில் கலெக்டர்
2 weeks ago
தென்காசி : மின்சாரம் பாய்ந்து குழந்தை பலி மற்றொரு குழந்தை படுகாயம்!
2 weeks ago
கோழி குஞ்சு தருவதாக மோசடி- பட்டாலியன் போலீஸ் மீது புகார்
2 weeks ago
கள்ள மதுபான விற்பனை – கோவில் திருவிழாவில் குடிமகன்களால் பிரச்சனை – கோபமுற்ற பெண்கள் மதுபானம் விற்ற டீக்கடைக்குள் இருந்த மதுபான பெட்டிகளை அள்ளி சென்று சாலையில் போட்டு ஆர்ப்பாட்டம்
2 weeks ago
மாஞ்சோலையில் குவிந்த யானைக் கூட்டம் இன்றுதொழிலாளர்கள் அச்சம்!
2 weeks ago
தபால் நிலையத்தில் 30 லட்சம் வரை மோசடி- பொதுமக்கள் முற்றுகை
Related Articles
ஃபெஞ்சல் புயல் குறித்து ஆலோசனை கூட்டம்
December 10, 2024
நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் ரூ.80 கோடி வசூல்
September 11, 2024
உலக தமிழர் மாநாடு அழைப்பிதழ் வெளியீட்டு விழா
December 10, 2024
துணை முதலமைச்சர் உதயநிதி பிறந்தநாள் விழா
November 27, 2024
Check Also
Close