நெல்லை மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது. கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் இன்று மழை பெய்தது மக்கள் மனதில் ஒருவிதமான புத்துணர்ச்சி ஏற்படுத்தி வெப்பத்தைதணித்து விட்டது. மும்பை வட்டாரப் பகுதிகளில் விக்கிரமசிங்கபுரம் பாபநாசம் ஆகிய பகுதிகளில் சாரல் மழை பெய்தது. சாலையோரங்களில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நின்றது. ஒரு சில வாகன ஓட்டிகள் வேலை நேரம் முடிந்து வீட்டிற்கு நனைந்து சென்றதை காண முடிந்தது.
Read Next
1 day ago
இரயில்வே சுரங்க பாதை பணி – பறந்து சென்று விழுந்த வாகன ஓட்டி
3 days ago
பல்கலை கழகம் மாணவி கதறல்..!
4 days ago
சட்டத்திற்கு புறம்பான விடுதிகள் – புகார் அளிக்கலாம் – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு
4 days ago
சட்ட விரோத மதுபான விற்பனை – 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
4 days ago
டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி பலி
5 days ago
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
5 days ago
ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ஆஸ்பெட்டாஸ் மேற்கூரைக்கு எதிர்ப்பு
5 days ago
இரவு தீப்பிடித்து எரிந்த கார், ஸ்கூட்டர் வளர்ப்பு நாயும் கருகி பலியான சோகம்
6 days ago
மின் பணியாளரை மிரட்டி மின்மாற்றியை சட்டவிரோதமாக இயக்கியவர் கைது .
6 days ago
வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் அதிகம் ! தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!!
Related Articles
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் அருகே ஏமப்பேரை குட்கா பொருட்கள் விற்ற பெண் கைது.
September 20, 2024
தென்காசி மாவட்டத்தில் நிதி நிறுவனம் என்ற போர்வையில் மக்களை ஏமாற்றும் பஜாஜ் பைன் சர்வ் மோசடியில் ஈடுபடும் நிதி நிறுவனம்.
November 17, 2020
முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்
November 22, 2024
Check Also
Close
-
இருசக்கர வாகனம் திருட்டு; மக்களே உஷார்November 25, 2024