செய்திகள்

கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக பனைமர கள் தடை செய்யபட்டிருக்கும் அளவிற்க்கு கடுமையான பாணம் அல்ல-கவிதா காந்தி

தமிழனின் பாரம்பரிய பானம் பனங்கள் தடை செய்யப்பெற்று .1.1.1987 முதல் இன்றுடன் 33 ஆண்டுகள் நிறைவு பெற்றன…

அத்தகைய கடுமையான பானம் கள் அல்லவே.

சொத்துக்கள் சார்ந்த அடங்கல் பதிவில் கருவேல மரம் குறிப்பாக இடம்பெற

மாநில மரம் பனை இடம்பெறுவதில்லை இதனாலேயே பல மில்லியன் பனை மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டு வெட்டப்ப்பட்டு வருகின்றன..

மதிப்பில்லாமல் ஆக்கி அழிக்கப்பட்ட மாநில மரங்கள் ?

கள் தடை என்ற காரணத்துடன்..?..

மதிப்பை பெறுமா ?

மாநில மரம் பனை?

பனை இளவரசி கவிதா காந்தி வழக்கறிஞர்/

சமூக செயற்பாட்டாளர்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button