செய்திகள்

சங்கரன்கோவிலில் இலங்கை அகதிகள் முகாமில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சங்கரன்கோவில் இலங்கை அகதிகள் முகாம் பகுதியில் உள்ள மக்களுக்கு நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக சுகாதாரத்துறை தடுப்பூசி முகாம் அமைத்து அவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தி வருகின்றனர். சுமார் 150 மேற்பட்ட அப்பகுதி மக்களுக்கு இன்று ஒரே நாளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button