செய்திகள்விளையாட்டு

2021 ஒலிம்பிக் போட்டிக்கு ஆயுதப்படை காவலர் தேர்வு

சென்னை மாநகர ஆயுதப்படை பிரிவில் பணிபுரியும் 2017 பேட்ச் காவலர் ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் 2021 நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி….. இராமநாதபுரம் மாவட்டம் சிங்கபுலியம்பட்டியை சேர்ந்த நாகநாதன் பாண்டி தற்போது சென்னை மாநகர ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.தற்போது ஒலிம்பிக் விளையாட்டில் ( 4×100 Relay ஓட்டம் ) தேர்வாகி உள்ளார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button