செய்திகள்டிரெண்டிங்
Trending

ஆரம்பிச்சிட்டங்களா….புடிச்சி உள்ள போடுங்க சார் அவன…! – தென்காசி அருகே செல்போன் டவர் மீது ஏறி நிற்கும் நபர்

தென்காசி மாவட்டம் கடையம் அருகே மாதாபுரத்தில் செல்போன் டவர் மீது ஏறி நிற்கும் நபரால் பரபரப்பு

குடும்ப பிரச்சினை காரணமாக டவர் மீது ஏறி பரபரப்பை ஏற்படுத்திய நபரிடம் காவல் ஆய்வாளர் ரெகுராஜன் பேச்சுவார்த்தை நடத்தி அறிவுரை வழங்கினார் .,கடையம் காவல் ஆய்வாளர் ரங்கராஜன் அவர்களை அறிவுரையை ஏற்று கீழே இறங்க சம்மதித்த நபரை காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர் இதனால் கடந்த சில மணி நேரங்களாக அந்த இடத்தில் இருந்த பரபரப்பு நீங்கியது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button