ஆன்மீகம்செய்திகள்

சங்கரன்கோவில் ஆடி தபசு 144 தடை நீக்க வேண்டும் -இந்து முன்னணி கோரிக்கை

தென்காசி மாவட்ட இந்து முன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் ஆடித்தபசு காட்சிக்கு நிகழ்ச்சிக்கு போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவை நீக்கக்கோரி கலெக்டரின் நேர்முக உதவியாளர் அவரிடம் மனு அளித்தனர் இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் இசக்கிமுத்து தென்காசி நகர தலைவர் நாராயணன் இந்து ஆட்டோ முன்னணி மாவட்ட தலைவர் சங்கர் மற்றும் கனி கலந்துகொண்டனர்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button