செய்திகள்

ஆபரேஷன் MCMA.. ரகுராம்ராஜன் அடங்கிய 9 பேர் குழு.. காங்கிரசை உயிர்ப்பிக்க பிரஷாந்த் கிஷோர் பிளான்!

காங்கிரஸை மீட்டு எடுப்பதிலும், கட்சியை புதிய திசைக்கு கொண்டு செல்வதிலும் பிகே மிகப்பெரிய ரோல் ஒன்றை பெறுவார். அவருக்கு அளவு கடந்த அதிகாரம் கொண்ட பொறுப்பு ஒன்று வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இது கட்சி சார்ந்த பொறுப்பா, ஆலோசகர் என்ற வகையிலான பொறுப்பா என்பது விரைவில் தெரியவரும். கட்சியை புதுப்பிக்கும் வகையில் ஏற்கனவே ஐபேக் நிறுவனம் சர்வே எடுக்க தொடங்கிவிட்டதாகவும் தெரிகிறது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button