!தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் அம்மா பெயர் கொண்ட ஹோட்டலில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர் அதில் பழைய உணவுப் பொருளான மட்டன் சிக்கன் மீன் காடை பழைய புரோட்டா மாவு பூரி கிழங்கு மசாலா தடவி மீன் வறுவல் சாதம் இவை அனைத்தும் சுமார் 50 கிலோவுக்கு மேல் குளிர்சாதன பெட்டியில் வைத்து பதப்படுத்தப்பட்டுள்ளது தொடர்ந்து சீசன் காலங்கள் இருப்பதால் உணவு பாதுகாப்புத்துறையினர் தினந்தோறும் ஒவ்வொரு கடையை ஆய்வு செய்து வருகின்றனர் எத்தனையோ விழிப்புணர்வு உணவு சம்பந்தமாக நடத்தினாலும் சில கடைக்காரர்கள் லாபம் ஒன்றே குறிக்கோளாக செயல்பட்டு வருகின்றனர். இங்கே வரும் சுற்றுலாப் பயணிகள் நம்பகத் தன்மையோடு உணவருந்த எந்த கடையும் பகுதியில் இல்லை என்பதை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறையின் நடவடிக்கையால் தினந்தோறும் ஒவ்வொரு கடை வெளிப்பட்டு வருகிறது உணவு பாதுகாப்பு துறை அதிகாரியிடம் இந்த சம்பந்தமாக பொதுமக்கள் கேட்டதற்கு குற்றாலத்தை சுற்றியும் ஏகப்பட்ட மட்டன் ஸ்டால்கள் சிக்கன் கடைகள் இருக்கிறது ஏன் கடைக்காரர்கள் பதப்படுத்தப்பட்டு வைக்கிறார்கள் என்று தெரியவில்லை உணவுப் பொருட்களை குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது சில வழிமுறைகள் உள்ளது அதையும் மீறி மசாலா தடவிய உணவுப் பொருட்களை குளிர்சாதன பெட்டியில் வைக்கும் பொழுது உணவு பொருள் அனைத்தும் விஷமாக மாறும் அபாயம் உள்ளது தமிழக அரசு உணவு பாதுகாப்பு துறை தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது ஆனால் குற்றாலம் பகுதியில் மட்டும் ஏன் இப்படி செய்கிறார்கள் என்று தெரியவில்லை சில கடைகளில் ஆய்வுக்கு செல்லும் பொழுது சில கடைக்காரர்கள் சில கட்சி பிரமுகர்களை வைத்து மிரட்டும் வண்ணம் உள்ளனர் ஆகவே இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடமும் மாவட்ட எஸ்பி அவர்களிடமும் புகார் மனு அளித்திருக்கிறேன் தொடர்ச்சியாக குற்றாலம் சுற்றுலா பயணிகள் உணவு பாதுகாப்புத்துறையினருக்கு வாட்ஸ் அப் புகார் அளித்து வருகின்றனர் அதனால் நாங்கள் கடைகளை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். தொடர்ச்சியாக சில கடைகளுக்கு ஆய்வு பணி செல்லும்பொழுது குற்றாலம் காவல்துறை சார்பாக பாதுகாப்புக்கு ஒரு காவலர்களை அழைத்து செல்கின்றோம் மக்களுக்காக சிறப்பாக வழி நடத்திச் செல்லுகிறது மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆட்சியின் கீழ் உணவு பாதுகாப்பு துறை சிறப்பாக செயல்படுகிறது எங்களுக்கு காவல்துறை கூடுதல் உதவி தேவை.. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இது சம்பந்தமாக ஓட்டல் நிர்வாகத்திடம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது விசாரணை நடத்தப்படும்
Read Next
17 hours ago
இரயில்வே சுரங்க பாதை பணி – பறந்து சென்று விழுந்த வாகன ஓட்டி
3 days ago
பல்கலை கழகம் மாணவி கதறல்..!
3 days ago
சட்டத்திற்கு புறம்பான விடுதிகள் – புகார் அளிக்கலாம் – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு
4 days ago
சட்ட விரோத மதுபான விற்பனை – 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
4 days ago
டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி பலி
4 days ago
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
4 days ago
ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ஆஸ்பெட்டாஸ் மேற்கூரைக்கு எதிர்ப்பு
5 days ago
இரவு தீப்பிடித்து எரிந்த கார், ஸ்கூட்டர் வளர்ப்பு நாயும் கருகி பலியான சோகம்
5 days ago
மின் பணியாளரை மிரட்டி மின்மாற்றியை சட்டவிரோதமாக இயக்கியவர் கைது .
5 days ago
வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் அதிகம் ! தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!!
Related Articles
*திண்டுக்கல்லில் இன்று காவல்துறையினர் தபால் வாக்குகள் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது*
April 14, 2024
திண்டுக்கல் மாநகராட்சியில் ரூ.5.16 கோடி கையாடல் – மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு
July 19, 2024
“நீட்” தேர்வில் தவறான வினாத்தாள்.. வெடித்த போராட்டம்.. 120 மாணவர்களுக்கு மீண்டும் நடத்தப்பட்ட தேர்வு!
May 8, 2024
செங்கோட்டை நகராட்சியில் சேகரிக்கப்பட்ட பாலித்தீன் கழிவுகள் அகற்றும் பணி
September 24, 2024
Check Also
Close
-
அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதல்: 5 பேர் படுகாயம்September 12, 2024