க்ரைம்செய்திகள்

கும்பகோணம் ஹெலிகாப்டர் நிறுவன சகோதரர் மீது மோசடி வழக்கு – மாவட்ட குற்ற தடுப்பு போலீஸ்

கும்பகோணத்தில் முதலீடு இரட்டிப்பு, மோசடி தொடர்பாக, ஹெலிகாப்டர் நிறுவன சகோதரர்கள் எம் ஆர் கணேஷ், எம் ஆர் சுவாமிநாதன் ஆகியோர் மீது தஞ்சை மாவட்ட குற்ற தடுப்பு பிரிவு போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் இவர்கள் இருவரும் தப்பியோடி தலைமறைவிட்டனர், நேற்று இவர்களின் ஸ்ரீநகர் காலனி, தீட்ஷதர் தோட்டம் பகுதியில் உள்ள வீட்டு மற்றும் நிதி நிறுவன அலுவலகம், ஹெலிகாப்டர் நிறுவனம் அலுவலகத்தில் மேற்கொண்ட சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது,
இதனை தொடர்ந்து இன்று, இந்த சகோதரர்கள் பயன்படுத்தி வந்த 12 உயர் ரக சொகுசு கார்களை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் கைப்பற்றி, பறிமுதல் செய்து அவற்றை தஞ்சாவூருக்கு எடுத்து சென்றுள்ளனர்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button