Afrin Afrin

க்ரைம்

BNS சட்ட பிரிவில் முதல் லஞ்ச ஒழிப்பு வழக்கை பதிவு செய்தனர் இராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர்

முதுகுளத்தூர் அருகே விதவை பெண் உதவிதொகை பெற ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற நல்லூர் குரூப் விஏஓ பூமிசந்திரனை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். ராமநாதபுரம்…

Read More »
செய்திகள்

நத்தம் அருகே பேருந்து – மினிவேன் நேருக்கு நேர் மோதல்… இளைஞர் பலி, ஒருவர் காயம்

நத்தம் செந்துறை அருகே அடைக்கனூரில் தனியார் பேருந்தும் பால் ஏற்றி வந்த மினி வேனும் மோதியதில் மினி வேன் டிரைவர் கருப்பையா பலத்த காயமடைந்து 108 ஆம்புலன்ஸ்…

Read More »
ஆன்மீகம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு நாயுடு – நாயக்கர் உறவின்முறை பாதுகாப்பு இயக்கம் சார்பாக மனு அளித்தனர்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு நாயுடு – நாயக்கர் உறவின்முறை பாதுகாப்பு இயக்கம் சார்பாக மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் C.K.பாலாஜி, S.வினோத்குமார், R.விஜயகுமார் தலைமையில் திண்டுக்கல்…

Read More »
விமர்சனங்கள்

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் தீபாவளி முன்பதிவு டிக்கெட் பதிவு செய்வதில் ரயில்வே பெண் ஊழியரே மோசடி.

திண்டுக்கல் ரயில்வே நிலையத்தில் தீபாவளி டிக்கெட் முன்பதிவு செய்வதில் ரயில்வேயில் டிக்கெட் புக் செய்யும் பெண் ஊழியரே மோசடியில் ஈடுபட்ட சம்பவம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலையில்…

Read More »
அரசியல்

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மேற்படிப்புக்காக லண்டன் செல்ல உள்ளதால், தமிழகத்துக்கு புதிய தலைவர் அல்லது பொறுப்பு தலைவர் நியமிப்பது குறித்து, தேசிய தலைமை ஆலோசித்து வருகிறது.

இங்கிலாந்தில் இருக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலை, ‘சர்வதேச அரசியல்’ என்ற தலைப்பிலான சான்றிதழ் படிப்புக்காக, வரும் ஆகஸ்ட் இறுதியில் லண்டன் செல்லும் அண்ணாமலை, அடுத்தாண்டு துவக்கத்தில் தான் தமிழகம்…

Read More »
க்ரைம்

திருப்பூர் போலீசை சிக்க வைத்த கோவை போலீஸ்

பொள்ளாச்சி அருகே போதையில் இருந்த இருவரின் உடல் நிலை மோசமடைந்ததற்கு காரணம் கள்ளச்சாராயம் அல்ல என திருப்பூர் போலீசார் தடாலடியாக மறுத்த நிலையில் திருப்பூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட…

Read More »
க்ரைம்

கஞ்சா கடத்திய 4 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் , தக்கலை போலீசார் திருவிதாங்கோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த ஆட்டோவில் சோதனையிட்டபோது 2 கிலோ கஞ்சா பொட்டலம் இருந்ததையடுத்து…

Read More »
க்ரைம்

விதிகளை மீறிய இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் ஆபத்தாகவும்,பொது மக்களுக்கு இடையூறாகவும்,பதிவு எண் இல்லாமலும் இருசக்கர வாகனம் ஓட்டிய 7 இளைஞர்களுக்கு தலா 11 ஆயிரம் அபராதம் விதித்து இருசக்கர…

Read More »
க்ரைம்

கோவிலில் திருடிய நபர் – பொதுமக்கள் பிடித்து போலீசார் வசம் ஒப்படைத்தனர்

நாகர்கோவிலில் ஆட்டோ பேட்டரி மற்றும் கோவில் விளக்கு,சுவாமிக்கு அலங்கரிக்கப்படும் வெள்ளி ஆபரணங்களை திருடிய வாலிபர்-மது போதையில் சுயநினைவை மறந்து திருடிய பொருட்கள் மறைத்து வைத்த இடத்திலேயை உறங்கியதால்…

Read More »
விமர்சனங்கள்

அத்துமீறும் சுற்றுலா பயணிகள் – அதிரடி நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே மனித – விலங்கு மோதலை தடுக்க முடியும் என கூறும் ஆர்வலர்கள்

நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் சரணாலயம் அமைந்துள்ளது . இங்கு புலிகள் , சிறுத்தைகள் உட்பட பல்வேறு அரிய வகை உயிரினங்கள் வாழ்கின்றன . அதனால் இந்த…

Read More »
க்ரைம்

கடமான் கறி சமைத்தவர்கள் கைது

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே கடமான் கறியை சமைத்து சாப்பிட முயன்ற 6 பேரை மாவட்ட வன அலுவலர் யோகேஷ் குமார் மீனா தலைமையிலான வனத்துறையினர் கைது…

Read More »
க்ரைம்

புலி நகங்கள் வைத்திருந்த நபர்கள் கைது

நீலகிரி மாவட்டம் கூடலூரில் புலி பற்களை விற்க முயன்ற 3 பேரை கைது செய்த, வனத்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்

Read More »
விமர்சனங்கள்

திருக்கோவில் இட கட்டுமான பணியில் கிடைத்த மன்னர்கள் உருவம் பதித்த தூண்கள் என்ன ஆனது என கேள்வி – இந்து தமிழர் கட்சியினர் புகார்

திண்டுக்கல் அபிராமி அம்மன் திருக்கோவிலுக்கு சொந்தமான தேரடி பின்புறத்தில் கட்டுமான பணிக்கு பள்ளம் தோண்டும்போது பழைய திருக்கோயிலில் இருந்த மன்னர்கள் உருவம் பதித்த தூண்களும் பழனி முருகப்பெருமான்…

Read More »
விமர்சனங்கள்

திண்டுக்கல் மாநகராட்சி நகர் நல அலுவலர் மீது சுகாதார ஆய்வாளர்கள் புகார்

திண்டுக்கல் மாநகராட்சி நகர் நல அலுவலராக பரிதாவணி பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாசி சந்தித்து மாநகர்…

Read More »
விமர்சனங்கள்

யானை வழித்தடம் விவகாரத்தில் தமிழக அரசின் திட்டத்துக்கு எதிர்ப்பு வலுப்பது ஏன்? – ஓர் விரிவான அலசல் யானை வழித்தடங்களாக குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த இடங்களில் மக்களின் குடியிருப்புகள், விவசாய நிலங்கள், தேயிலைத் தோட்டங்கள், தனியார் விடுதிகள் எனப் பலவும் அமைந்திருப்பதல் இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்திருக்கிறது.

யானை வழித்தடங்களாக குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த இடங்களில் மக்களின் குடியிருப்புகள், விவசாய நிலங்கள், தேயிலைத் தோட்டங்கள், தனியார் விடுதிகள் எனப் பலவும் அமைந்திருப்பதல் இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடுமையான…

Read More »
Back to top button