Afrin Afrin

செய்திகள்

“கூடலூரை அடுத்த புளியம்பாறை பகுதியில் வாழைத் தோட்டத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு புகுந்த காட்டு யானைகள் மரங்களை முறித்து சேதப்படுத்திவிட்டுச் சென்றன.

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள புளியம்பாறை கிராமத்துக்குள் நள்ளிரவில் புகுந்த காட்டு யானைகள் அப்பகுதியில் வாழைத் தோட்டங்களுக்குள் புகுந்தன. அங்கு அறுவடைக்குத் தயாராக இருந்த வாழை மரங்களை…

Read More »
செய்திகள்

மணிமுத்தாறு, தலையணை செல்ல முடியாது… தடையால் தவிக்கும் சுற்றுலா பயணிகள்…

திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலை எஸ்டேட் செல்லும் வழியில் மணிமுத்தாறு அருவி உள்ளது. மாஞ்சோலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழை நீர் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் வழியாக…

Read More »
செய்திகள்

“மத்திய கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் “

மத்திய கிழக்கு, அதை ஒட்டிய வடக்கு வங்கக்கடலில் வடக்கு நோக்கி நகர்ந்து ரீமால் புயலாக வலுப்பெற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் “ரீமால் புயல்…

Read More »
செய்திகள்

திண்டுக்கல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மாம்பழ கோடவுன்கள், விற்பனை கடைகளில் சோதனை

மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கலைவாணி, பாதுகாப்பு அலுவலர்கள் செல்வம், ஜோதிமணி, சரவணக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் திண்டுக்கல் நகர், நத்தம், வத்தலக்குண்டு, ஒட்டன்சத்திரம், பழநி உள்ளிட்ட பகுதி…

Read More »
செய்திகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர் மழையால் அறுவடை நேரத்தில் அழுகும் பன்னீர் திராட்சை: விவசாயிகள் வேதனை

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செட்டியபட்டி, ஏ.வெள்ளோடு, கலிக்கம்பட்டி, கல்லுப்பட்டி, வேளாங்கண்ணி நகர், ஜாதி கவுண்டன்பட்டி, பெருமாள்கோவில்பட்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் பல நூறு ஏக்கர் பரப்பளவில்…

Read More »
க்ரைம்

சேலம் – ரவுடி வீட்டில் ரூ.1 கோடி செல்லாத நோட்டுகள் பறிமுதல்!

சேலம் அம்மாபேட்டையில் ரவுடி சபீர் வீட்டில் கஞ்சா உள்ளதா என்று சோதனை செய்ய போலீசார் சென்றபோது ரூ.1 கோடி அளவுக்கு செல்லாத நோட்டுகள் சிக்கின பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட…

Read More »
ஆன்மீகம்

காரைக்குடி கொப்புடையம்மன் கோயிலில் கடந்த 2015ல் மாயமான ஒரு கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகளை மீட்க உத்தரவிட கோரிய வழக்கு

கோயிலில் விலை உயர்ந்த ஆபரணங்கள் மாயமாகி இத்தனை வருடங்கள் ஆகியும் உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? – நீதிபதி கேள்வி “சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான…

Read More »
Featured

சேலத்திலிருந்து ஏற்காட்டிற்கு சிறப்பு சுற்றுலா பேருந்து அறிமுகம்- ஒரு நபருக்கு ரூ.300 கட்டணம் one

சேலத்திலிருந்து ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல சிறப்பு சுற்றுலா பேருந்து வசதியை போக்குவரத்து துறை அறிமுகப்படுத்தியுள்ளது.ஏற்காட்டில் உள்ள கரடியூர் காட்சி முனை, சேர்வராயன் கோவில்,…

Read More »
Featured

பழுதாகி குப்பை போல் நிற்கும் பெண்களுக்கான பிரித்யேக பிங்க் வண்ண பேருந்துகள்

சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து மத்திய தொழில்கூடத்தில் பழுதாகி குப்பை போல் நிறுத்தி‌வைக்கப்பட்டுள்ள 500க்கும் மேற்பட்ட பிங்க் நிற பஸ்கள், வீடியோ வெளியானதால் பெண்கள் அதிர்ச்சி…

Read More »
செய்திகள்

டிடிஎஃப் வாசன் கடைக்கு காவல் துறை நோட்டீஸ்

சென்னை அயப்பாக்கத்தில் உள்ள யூ டியூபர் டிடிஎஃப் வாசனின், இருசக்கர வாகன உதிரிபாக கடைக்கு போக்குவரத்து காவல்துறை நோட்டீஸ் அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலென்சர்களை விற்பனை செய்ததாக…

Read More »
செய்திகள்

காட்டாற்று வெள்ளத்தில் 4 பேர் சிக்கினர்

கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியகுளம் அருகே உள்ள கல்லாறு ஆற்றை கடக்க முயன்ற 4 பேர் வெள்ளத்தில் சிக்கினர் .பெரியகுளம் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் பழனி…

Read More »
செய்திகள்

மன்னிப்பு கேட்ட இர்பான்

கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை முன்கூட்டியே கண்டறிந்து யூடியூபர் இர்பான் வீடியோ வெளியிட்ட விவகாரம் மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இயக்குனர் நோட்டீஸ் வழங்கிய நிலையில்…

Read More »
செய்திகள்

போராட்டங்களில் ஈடுபடுவோம் – ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் பேட்டி

திண்டுக்கல் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை இனி மேலும் விடியா திமுக அரசு ஏமாற்ற முடியாது. ஜூன் நான்கு பிறகு கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் தமிழகம் ஸ்தம்பிக்கும் அளவிற்கு விடியா…

Read More »
செய்திகள்

காவலர்கள் கட்டணமின்றி பேருந்தில் பயணிக்க முடியாது- போக்குவரத்து துறை.

காவலர்கள் கட்டணமின்றி பேருந்தில் பயணிக்க அனுமதி இல்லை. வாரண்ட் இருந்தால் மட்டுமே காவல் துறையினர் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும். மற்ற நேரத்தில் காவலர்கள் டிக்கெட் எடுத்து…

Read More »
க்ரைம்

லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை

அறநிலையத்துறை நில அளவை ஆய்வாளராக உள்ள பாஸ்கர் தங்கியிருந்த விடுதியில் சோதனை நடைபெற்று வருகிறது. உதகையில் உள்ள விடுதியில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 2 மணி நேரத்துக்கும்…

Read More »
Back to top button