Afrin Afrin

க்ரைம்

கடலூர்: பண்ருட்டியில் விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி இளைஞர் உயிரிழந்த சோகம்!

கலையரசன் உடலை மீட்ட போலீசார், கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நிலத்தின் உரிமையாளர்களான ஆறுமுகம் (37) மற்றும் குப்பனை (45) கைது செய்தனர். விசாரணையில்…

Read More »
செய்திகள்

முடிவுக்கு வருகிறது மாஞ்சோலை சாம்ராஜ்யம்

மனிதர்கள் காலடி தடம் படாத இடமாக மாறுகிறது மாஞ்சோலை எஸ்டேட். இங்கு பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் குத்தகை காலம் முடிவு பெறும் நிலையில். தற்போது மாஞ்சோலை…

Read More »
க்ரைம்

கத்தியை காட்டி பணம் பறிக்கும் கும்பலை மடக்கி பிடித்த பழனி நகர காவல்துறையினர்…

பழனியில் உள்ள பிரபல தனியார் தங்கும் விடுதியில் கத்தியை காட்டி பணம் கைபேசி பறித்துக்கொண்டு தப்பி சென்றுள்ளனர் மேலும் தப்பி சென்ற நபர்களை பற்றி பாதிக்கப்பட்ட நபர்…

Read More »
விமர்சனங்கள்

இங்கு நான் தான் கிங்கு என்ற படத்தில் சந்தானம் கெட்ட வார்த்தை பேசி இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

மே 17ஆம் தேதி ரிலீசாக உள்ள இப்படத்தின் ப்ரோமோ வீடியோவை தயாரிப்பு நிறுவனமான கோபுரம் பிலிம்ஸ் வெளியிட்டது இதில் சந்தானம் பேசிய கெட்ட வார்த்தையை மீயூட் கூட…

Read More »
செய்திகள்

திண்டுக்கல் அருகே செல்லம்மந்தாடி குளத்தில் கன்னிமார் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது

10 கிலோ, 5 கிலோ, 2 கிலோ அளவுள்ள ஜிலேபி மீன், கட்லா மீன், துள் கெண்டை, விராமீன் உள்ளிட்ட மீன் வகைகளை அறிவலை, நெட்வலை, பரி…

Read More »
செய்திகள்

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு, சாரல் மழையுடன் குளு குளு சீதோஷ்ணம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வார விடுமுறையான நேற்றும் இன்றும் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநில சுற்றுலாப்பயணிகளின் வருகை காலை முதலே அதிகரித்து காணப்பட்டது.…

Read More »
செய்திகள்

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பகுதியில் வெறிநாய் கடித்து, பெண்கள், சிறுவர்கள் உட்பட 15 பேர் காயம்

கடமலைக்குண்டு அருகே உள்ள ஆலந்தளிர் மற்றும் குமணன் தொழு கிராமத்தில் வெறி நாய் கடித்து காயம் காயமடைந்தவர்களுக்கு கடமலைக்குண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை கடமலைக்குண்டு…

Read More »
செய்திகள்

சென்னை சம்பவம் எதிரொலியாக திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட 48 வார்டுகளில் உள்ள குடியிருப்புகளில் ‘ராட்வீலர்’ உள்ளிட்ட தடை செய்யப்பட்ட நாய்களை யாராவது வளர்க்கிறார்களா என மாநகராட்சி நிர்வாகம் கால்நடை பராமரிப்பு துறையோடு இணைந்து ஆய்வு செய்ய திட்டம்

தமிழக அரசு 23 வகை நாய்களை வீட்டில் வளர்க்க தடை விதித்துள்ளது அதுமட்டுமின்றி பொது மக்கள் தங்கள் வளர்ப்பு பிராணிகளை பொது இடங்களுக்கு அழைத்து செல்லும் போது…

Read More »
செய்திகள்

சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர் .

பட்டாசு ஆலை வெடி விபத்தில் படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திங்கள்கிழமை செங்கமலப்பட்டி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. 2 நாட்கள் இடைவெளியில்…

Read More »
Featured

வெயில் கொளுத்துதே.. விலங்குகளுக்கு தண்ணீர், உணவு வழங்க என்ன திட்டம்? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி!

கோடை வெயில் கொடுமையால் பாதிக்கப்படும் விலங்குகளுக்கு தண்ணீர் மற்றும் உணவு வழங்க என்னென்ன திட்டங்கள் உள்ளன என்பது குறித்து தெரிவிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம்…

Read More »
சுற்றுலா

திருச்செந்தூரில் திடீர் மாற்றம்.. 100 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்

திருச்செந்தூர் கடல் பகுதி கரையில் இருந்து சுமார் 100 அடி தூரம் உள்வாங்கியுள்ளது. ஆனால் ஆபத்தை உணராமல் பக்தர்கள் கடலில் ஆழமான பகுதிக்கு சென்று குளித்து வந்தனர்.…

Read More »
விமர்சனங்கள்

அம்பானி, அதானி மீது ED நடவடிக்கை எடுக்க உத்தரவிடுங்களேன்.. மோடிக்கு சவால் விடுத்த கார்த்தி சிதம்பரம்

காங்கிரஸ் கட்சி தொழில் அதிபர்களிடம் இருந்து டெம்போவில் பணம் பெற்றதாக மோடி விமர்சித்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு பணம் கொடுத்து இருந்தால் அதானி மற்றும் அம்பானி மீது…

Read More »
அரசியல்

வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொண்ட சாம் பிட்ரோடா: பதவியை பறித்தார் கார்கே

சர்ச்சை பேச்சில் சிக்கிய காங். மூத்த தலைவரும், அயலக அணி பொறுப்பாளரான சாம்பிட்ரோடா இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் கட்சியின் அயலக அணி பொறுப்பாளரான…

Read More »
செய்திகள்

கல்லட்டி சாலையில் உடல்மெலிந்த நிலையில் நடமடிய ஒற்றையானை வனத்துறை கண்காணிக்க கோரிக்கை

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து மசினகுடி செல்லும் கல்லட்டி சாலையில் இன்று உடல் மெலிந்து நிலையில் காணப்படும் ஒற்றையானை நடமாடியது பகலில் சாலைஓரம் நடமாடிய இந்த யானை…

Read More »
செய்திகள்

“நீட்” தேர்வில் தவறான வினாத்தாள்.. வெடித்த போராட்டம்.. 120 மாணவர்களுக்கு மீண்டும் நடத்தப்பட்ட தேர்வு!

ராஜஸ்தானில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் தேர்வர்களுக்கு தவறான வினாத்தாள் வழங்கப்பட்டதால், தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது எனவும் தேசிய தேர்வு முகமை…

Read More »
Back to top button