Afrin Afrin

க்ரைம்

வனப்பகுதியில் பரவிய காட்டு தீ – நீலகிரி மாவட்டம்

நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே உள்ள ஆச்சக்கரை வனப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீ… தனியார் விடுதி வளாக மரத்தினால் அமைக்கப்பட்டுள்ள குடில்கள் எரிந்து நாசம் குடில்களில்…

Read More »
அரசியல்

அழிக்கப்படும் கிழக்கு தொடர்ச்சி மலையின் தென்கடைசி மலையாம் சிறுமலை – திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைக்கு அடுத்தபடியாக உள்ள முக்கிய சுற்றுலா தளமாக அறியபடுவது தான் இந்த சிறுமலை . இந்த மலையானது கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரின்…

Read More »
க்ரைம்

4.9 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் – ICG & CBU – இராமநாதபுரம் மாவட்டம்

ராமநாதபுரத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படை மற்றும் சுங்க தடுப்பு பிரிவு (CBU) இணைந்து நடத்திய அதிரடி நடவடிக்கையில், தமிழகத்தின் மண்டபம், வேதாளை கடற்கரை அருகே நடுக்கடலில்…

Read More »
க்ரைம்

புகையிலை பொருட்கள் பறிமுதல் – தென்காசி மாவட்டம்

சட்டவிரோதமாக விற்பனைக்காக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த நபர் கைது. ரூபாய் 1,05,600 மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவன் கோவில்…

Read More »
க்ரைம்

தனியார் பேருந்துகள் மோதி விபத்து – தென்காசி மாவட்டம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து நல்லூர் பள்ளி கல்லூரிகளுக்கு மாணவ மாணவிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்துகள் போட்டி போட்டு சென்றதில் ஒன்று பின்னாடி ஒன்று சென்றதால்…

Read More »
க்ரைம்

கட்டுக்கடங்கா காட்டு தீ – தருமபுரி மாவட்டம்

தருமபுரி மாவட்டம் கோட்டப்பட்டி அடுத்து சிட்லங்காடு உள்ள வனத்துறை பகுதியில் இன்று பிற்பகல் முதல் தொடர்ந்து காட்டில் தீ ஏற்பட்டு எரிந்து வருகிறது. வனத்துறை தீயை அணைக்க…

Read More »
ஆன்மீகம்

மலைக் கோட்டை அடிவாரம் – பத்திர காளியம்மன் கோவில் – அம்மாவாசை யாகம் – திண்டுக்கல்

திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு பத்திரகாளியம்மன் திருக்கோவிலில் அமாவாசை யாகம் நடைபெற்றது 108 பச்சை மூலிகை யாகம் நடைபெற்றது

Read More »
அரசியல்

80 லட்ச ரூபாய் – உரிய ஆவணங்கள் இல்லை – திண்டுக்கல் மாவட்டம் , ஒட்டன்சத்திரம்

திண்டுக்கல் மாவட்டம்ஒட்டன்சத்திரத்தில் உரிய ஆவணம் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ.80 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்

Read More »
ஆன்மீகம்

பிறை தென்படாத கராணத்தால் புனித ரமலான் மாதம் நாளை 30 ஆம் நாள் நோன்பு என அறிவிப்பு செய்தது – அல்_ஹரமைன் மெக்கா கவுன்சில்…

சவுதி அரேபியாவில் இன்று திங்கள்கிழமை (8-04-2024) அன்று ஷவ்வால் பிறை தென்படவில்லை, ஆகையால் நோன்பை 30ஆக பூர்த்தி செய்து கொள்ளுங்கள் (10-04-2024) புதன்கிழமை ஈதுல் பித்ர் நாளாகும்.

Read More »
க்ரைம்

விதிமீறலில் ஈடுபடும் இரு சக்கர வாகன ஓட்டிகளை அலற விடும் பழநி காவல் துறை சார்பு ஆய்வாளர்

பழனி காவல்துறை வாகனம் ஓட்டி வரும் போதை ஆசாமிகளை பைக் ரேசர்களை தட்டி தூக்கும் சார்பு ஆய்வாளர் விஜய் . பழனி பகுதிகளில் போதை ஆசாமிகள் வாகனத்தில்…

Read More »
அரசியல்

அமைச்சர் முத்துசாமிக்கு திடீர் உடல் நலக்குறைவு

ஈரோடு தொகுதியில் தேர்தல் பணிகளில் முழு கவனம் செலுத்தி வரும் அமைச்சர் முத்துசாமிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாக தகவல்…

Read More »
Featured

சமரச விழிப்புணர்வு அரங்கம் திறப்பு – திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகத்தில் சமரசம் பற்றிய விழிப்புணர்வு அரங்கை முதன்மை மாவட்ட நீதிபதி முத்துசாரதா ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். மேலும் முதன்மை மாவட்ட…

Read More »
அரசியல்

பாலியல் தொல்லை – பா ஜ க நிர்வாகிக்கு வலை வீச்சு

*திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே காலை உணவுத் திட்ட பெண் பணியாளரிடம் மது போதையில் பாலியல் தொல்லை செய்ததாக பாஜக மேற்கு மாவட்ட செயலாளர் மகுடீஸ்வரன் மீது…

Read More »
க்ரைம்

வன விலங்குகள் வேட்டை கும்பல் சுற்றிவளைப்பு – வன உயிரின பொருட்கள் பெருமளவில் பறிமுதல்

வனவிலங்கு குற்றங்கள் தொடர்பான முக்கிய நடவடிக்கை ஒடிசாவின் கஜபதி மாவட்டத்தில் வனத்துறை அதிகாரிகள், மாநிலங்களுக்கு இடையேயான வனவிலங்குகளை வேட்டையாடும் கும்பலை கண்டறிந்து, 7 குற்றவாளிகளை கைது செய்தனர்…

Read More »
ஆன்மீகம்

தேவாலய உண்டியலில் காணிக்கை பணம் திருட்டு – திண்டுக்கல் (முள்ளிபாடி)

கர்த்தரிடமே காசு ஆட்டயை போட்ட பக்தர் திண்டுக்கல் முள்ளிப்பாடி தேவாலயத்திற்குள் பயபக்தியோடு வரும் இந்த பக்தர் மெழுகுவர்த்தி ஏற்றிவிட்டு கர்த்தரின் முன்பாக மண்டியிட்டு பிரார்த்தனை செய்கிறார். அதன்…

Read More »
Back to top button